• Sat. Apr 25th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • ஈஷா யோகா மையத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

ஈஷா யோகா மையத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஈஷா யோகா மையம் நடத்தவுள்ள மகாசிவராத்திரி நிகழ்ச்சி அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து கோவையை சேர்ந்த சிவஞானன் என்பவர் சென்னை உயர்…

தமிழகத்தில் பிப்.26 வரை வறண்ட வானிலையே நிலவும்

தமிழகத்தில் பிப்ரவரி 26ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றுமுதல் 26-ம் தேதி வரை…

மதுரை எயம்ஸ் கட்டுமானப் பணிகள் விறுவிறு

தென் மாவட்ட மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும் மதுரை எயம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற…

உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி- மு.க.ஸ்டாலின் புகழாரம்!

பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி! உலகெங்கும் பரவட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்மொழிகளின் அவசியத்தையும் அதன் சிறப்புகளையும் மக்களுக்கு எடுத்துரைக்க கடந்த…

சமூக வலைதளத்தில் சண்டை: டிரெண்டாகும் ‘கெட் அவுட் ஸ்டாலின்’ ஹேஷ் டேக்!

‘கெட் அவுட் மோடி’ ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் இருந்த நிலையில், ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்ற ஹேஷ்டேக்கை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டாகி வருகிறது…

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக்குறைவு காரணமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி(78) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மருத்துவர்கள் குழு…

அமெரிக்க உளவு அமைப்பின் இயக்குநராக இந்தியர் நியமனம்

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐயின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். கடந்த மாதம் அவர்…

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இமையத்திற்கு புதிய பொறுப்பு!

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம் எஸ்சி, எஸ்டி ஆணைய துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இமையத்தின் இயற்பெயர் அண்ணாமலை. இவர் எழுதிய செல்லாத பணம்’ என்ற நாவலுல், சாகித்ய அகாடமி விருது பெற்றது.…

வங்கதேசத்தை வாரி சுருட்டிய இந்தியா- ரோஹித், முகமது ஷமி புதிய சாதனை

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது எட்டு நாட்டு அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடர் பாகிஸ்தானில் நேற்று முன்தினம் தொடங்கியது. கராச்சியில்…

பெரம்பலூரில் சாராயம் மற்றும் சாராய ஊறல் போட்ட நபரை கைது

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்டம் குன்னம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட M.K. நல்லூர் கிராம பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் மற்றும் சாராய ஊறல் போடுதல் நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் வினோத்கண்ணன் மற்றும் தலைமை…