• Sat. Apr 25th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • திமுகவில் இணைகிறேனா? – நாம் தமிழர் கட்சி காளியம்மாள் பரபரப்பு பேட்டி

திமுகவில் இணைகிறேனா? – நாம் தமிழர் கட்சி காளியம்மாள் பரபரப்பு பேட்டி

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள காளியம்மாள் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளவர் காளியம்மாள். 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை…

படித்ததில் பிடித்தது

ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம் டீயை விடவும் சூடாக இருந்தது.இரு வடை எடுத்து ஒரு வடை என்பார். திருவோடு ஏந்தி தெருவோடு போவார்.. மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில் தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு, ஒரு வடை தான்…

வில்லா வீடுகள் குறி- பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் 7 திருட்டு வழக்குகளில் கைது

அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ஞானசேகரனை 7 திருட்டு வழக்குகளில் பள்ளிக்கரணை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும்…

பொது அறிவு வினா விடை

) எகிப்து நாகரீகம் எவ்வாறு அழைகப்படுகிறது? நைல் நதியின் நன்கொடை, நைல் நதியின் மகள் 2) பண்டைய எகிப்தியரின் எழுத்து என்ன? ஹெய்ரோகிளிபிக்ஸ் 3) சீன நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது? {ஹவாங்கோ நதி (மஞ்சள் நதி) 4) அணுக்கொள்கையை உருவாக்கியவர்…

குறுந்தொகைப் பாடல் 31

மள்ளர் குழீஇய விழவி னானும்மகளிர் தழீஇய துணங்கை யானும்யாண்டுங் காணேன் மாண்தக் கோனையானுமோர் ஆடுகள மகளே என்கைக்கோடீ ரிலங்குவளை நெகிழ்த்தபீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே. பாடியவர்: ஆதிமந்தியார் பாடலின் பின்னணி:ஒரு நாட்டியமாடும் ஆண்மகனைத் தலைவி காதலிக்கிறாள். அவனைச் சிலகாலமாகக் காணவில்லை. அவனைக்…

குறள் 747:

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்பற்றற் கரியது அரண்.பொருள் (மு.வ):முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.

100 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து பயங்கர விபத்து- தம்பதி உள்பட 3 பேர் பலி

இடுக்கி அருகே 100 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து தம்பதி உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கேரளா மாநிலம் இடுக்கி அடிமாலி அருகே உள்ள பன்னியர்குட்டி பகுதியைச் சேர்ந்தவர் போஸ்(55). இவரது மனைவி ரீனா (48). இவர்கள் இருவரும் நேற்று…

ஆட்டம் காட்டும் தங்கம் விலை – இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கம் நேற்று விலை குறைந்த நிலையில், இன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த நான்கு4 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிலையில் திடீரென நேற்று சவரனுக்கு ரூ.360 குறைந்து சவரன் ரூ.64,200-க்கு…

அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம்… மர்மநபர் சுட்டதில் 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பள்ளி, வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீரென நடைபெறும் துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி மாணவர்கள், பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர்…

கோரிக்கை நிறைவேற்றிய குமரி ஆட்சியர் அழகு மீனா

சாமி தோப்பு அய்யாவழி தலைமை பதியின் நீண்ட நாள் கோரிக்கையை குமரி ஆட்சியர் அழகு மீனா நிறைவேற்றி உள்ளார். அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு, வரும் மார்ச் 4 ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து, மாவட்ட…