மயிலாடுதுறையில் மாயூரநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு
மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறையில் மாயூரநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயம் மயிலாடுதுறை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும் இங்குள்ள சிவனுக்கு பொதுமக்கள் விளக்கேற்றி அபிஷேக…
பேருந்து நிலைய விரிவாக்க பணிக்கு அடிக்கல் நாட்டினர்- எம்பி கார்த்திக் சிதம்பரம்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்தால் தமிழகம் பாதிக்கப்படும் என சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி அளித்தார். சிவகங்கை நகராட்சிக்குப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ராணி ரெங்கநாச்சியார் பேருந்து நிலைய விரிவாக்க பணிக்கு பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.…
நாகை நீலாயத்ஆட்சி அம்மன் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி…
சக்தி பீடங்களில் ஆட்சி பீடமாக திகழும் நாகை நீலாயத் ஆட்சி அம்மன் திருக்கோவிலில் மகா சிவராத்திரி வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.சிங்கப்பூர், மலேசியா,ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற…
வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர்
திமுக அரசின் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி,அதனால் தான் பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது-சாத்தூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் பேசினார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சமூகநலன் மற்றும் மகளிர்…
பொது வினியோக கடையினை திறந்து வைத்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெரியார் நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள பொது வினியோக கடையினை வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். சாத்தூர் நகராட்சி வார்டு 1 பெரியார்…
கரூர் விசாலாட்சி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம்
கரூர் பெரிய ஆண்டாங் கோவில் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மூலவர் மற்றும் அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மகா சிவராத்திரி முன்னிட்டு உலகத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில்…
மயிலாடுதுறையில் 5 அடி பனிலிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு!
மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறையில் 5அடி உயரத்தில் பனிலிங்கம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சப்தமாதா பிடாரி அம்மன் கோவில் பாஜக சார்பில் மகாசிவராத்திரியையொட்டி 5 அடி உயரத்தில் பனிலிங்கம் பிரதிஷ்டை…
ஈஷா மஹாசிவராத்திரி விழா அமித் ஷா புகழாரம்…
கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா இன்று (26/02/2025) மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ஈஷா மஹாசிவராத்திரி விழா பக்தியின் மஹாகும்பமேளா” போன்று நடைபெறுகிறது எனப்…
விஜய்க்கு ஒய் பிரிவு ரத்து செய்ய போராட்டம்
தவெக தலைவர் விஜய்க்கு மத்திய அரசு வழங்கிய ஒய் பிரிவு பாதுபாப்பை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு ஏழை, எளியோர் நடுத்தர மக்கள் நலசங்கம் சார்பில் விஜய் உருவ பானையை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பள்ளிகரணையில் தமிழக வெற்றிக் கழக…