துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் பற்றிய அப்டேட் கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ்
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் மார்ச் 15ம் தேதி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்- யின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி குறித்தான செய்தியாளர் சந்திப்பு பிராட்வே சினிமாஸ்- இல் இன்று நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய…
பெற்றோரின் பாராட்டைப் பெற்ற அங்கன்வாடி ஆசிரியை…
அங்கன்வாடி மையத்தில் வித்தியாசமான முயற்சியில் அங்கன்வாடி சிறார்களுக்கு தலைமை பண்பை நூதன முறையில் எடுத்துரைத்து அங்கன்வாடி ஆசிரியை பெற்றோரின் பாராட்டைப் பெற்றார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சங்கரலிங்கபுரம் அங்கன்வாடியில் பயிலும் சிறார்களுக்கு தலைமை பண்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும்…
காவிரி ஆற்றில் தண்ணீர் வீணாக வெளியேறும் அதிர்ச்சி
காவிரி ஆற்றில் உள்ள கிணற்றில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. நடவடிக்கை எடுக்க கோரிக்கை. கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள காவிரி ஆற்றில் நஞ்சை புகலூர் ஊராட்சிக்கு தண்ணீர் எடுக்கும் கிணறு…
ஆடுகளை வெறி நாய்கள் கடித்ததில் 15 ஆடுகள் உயிரிழப்பு
கரூர் அருகே தோட்டத்து பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை வெறி நாய்கள் கடித்ததில் 15 ஆடுகள் உயிரிழப்பு, 5 க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நிலையில், 20 ஆடுகள் காயம் ஏற்பட்டுள்ளது. வெறிநாய்களை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.…
உச்சநீதிமன்றத்தில் வழக்கு முடிந்த பின்பு எனது ஆட்டம் தொடங்கும்… சீமான் பேச்சு!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு முடிந்ததும் இதற்கு முற்று புள்ளி வைக்கபடும். அதன் பிறகு எனது ஆட்டம் துவங்கும் என சென்னை விமான நிலையத்தில் சீமான் பேட்டி அளித்துள்ளார். காவல் ஆய்வாளர் ப்ரவீன் போன்றவர்களின் முறையற்ற அனுகுமுறையால் காவல் துறைக்கே களங்கம் என்றும்,…
திருப்பணிக்கு நன்கொடை வழங்கினார் கே.டி.இராஜேந்திரபாலாஜி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மேற்கு பகுதியில் பராசக்தி காலனி அமைந்துள்ளது. இப்பகுதியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீபால விநாயகர் திருக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவில் திருப்பணிக்கு திருப்பணி குழு கமிட்டியினர் முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட கழக…
ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதியை கண்டித்து, நீதிமன்ற ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதியை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நீதிமன்ற ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி மாவட்டம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பகல் மற்றும் இரவு நேரத்தில் நீதிமன்றத்திலும் நீதிபதியின் குடியிருப்பிலும் ஓய்வின்றி பணியாற்ற…
திருமங்கலம் ரஜினி கோவிலில் சிறப்பு வழிபாடு
மஹா சிவராத்திரி மற்றும் நடிகர் ரஜினிகாந்த்-லதா தம்பதியரின் 44-வது திருமண நாளை முன்னிட்டு, திருமங்கலம் ரஜினி கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மகா சிவராத்திரி மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த்- லதா தம்பதியரின் 44வது திருமண நாளை முன்னிட்டு…
நீதிமன்ற வளாகம் முன்பு நீதித்துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நீதிமன்ற வளாகம் முன்பு நீதித்துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாத்தூரில் திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மாற்றுப்பணியில் பணிபுரிந்த அருண் மாரிமுத்து அவர்களது மரணத்திற்கு உரிய நீதி கிடைக்கவும், அவரது மனைவி மற்றும் குடும்பத்திற்கு…
முன்னாள் அமைச்சர் கே .டி. இராஜேந்திரபாலாஜி நிதி உதவி
திருத்தங்கல் நாடார் நந்தவனத் தெருவை சேர்ந்த இளைஞர்கள் கோகோ விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்க கே.டி.இராஜேந்திரபாலாஜிக்கு அழைப்பு விடுத்தனர். விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே .டி .இராஜேந்திர பாலாஜியை சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்…