விநாயகரை வணங்கி சென்ற காட்டு யானை
கோவை, காருண்ய நகர் அடுத்த சத்வா அவென்யூவில் விநாயகரை வணங்கிய சென்ற காட்டு யானையின் சி.சி.டி.வி காட்சிகள்… கோவை, தொண்டாமுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி…
வெள்ளலூர் அருகே வாலிபர் வெட்டி படுகொலை.
கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் அருகே வாலிபர் வெட்டி படுகொலை. கோவை வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பு ஆறாவது பிளாக்கில் வசித்து வரும் முகிலன் என்பவரது மகன் இன்பரசன். 18 வயதான இவர் பிளம்பிங் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று…
அரசு மதுபான கடைகளிலும் முதல்வர் படம்
தமிழக அரசு கூட்டுறவு மருந்து கடைகளிலும், நியாய விலை கடைகளிலும் முதல்வர் படம் இடம் பெறுவது போல், அரசு மதுபான கடைகளிலும் முதல்வர் படம் இடம்பெற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்தனர். மதுரை மாவட்டத்திற்கு…
சாதனை படைத்த அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் எடை குறைவாகவும், குறை பிரசவத்திலும் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து ஆரோக்கியமான குழந்தையாக மீட்டெடுத்து சாதனை படைத்த அரசு மருத்துவர்களை திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து பாராட்டினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை…
ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து, ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு, சிவகங்கை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில்…
தலை தெரிக்க ஓடிய ஒற்றை காட்டு யானை
பொதுமக்கள் எழுப்பிய சத்தம்: அதிகாலையில் தலை தெரிக்க ஓடிய ஒற்றை காட்டு யானை – வைரலாகும் செல்போன் வீடியோ காட்சிகள் !!! கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக மலையில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக…
கிணத்துக்கடவில் ஆன்லைன் லாட்டரி மோசடி: இளைஞன் கைது !
கிணத்துக்கடவு பகுதியில் ஆன்லைன் லாட்டரி மோசடி நடத்திய இளைஞன் ஒருவன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.மதுரை, சக்கிமங்கலத்தைச் சேர்ந்த தென்னரசு (வயது 22) என்பவன், கிணத்துக்கடவு பகுதியில் ஆன்லைன் லாட்டரி நடத்தி பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளான். கேரள மாநில 3 மற்றும் 4…
15 வயதியில் இருந்து பிக்பாக்கெட் தொழில்
15 வயதியில் இருந்து பிக்பாக்கெட் தொழிலில் ஈடுபட்டு வந்த நபர் வக்கீலுக்கு பணம் கொடுக்க வக்கீலிடம் செல்போன் திருடிய போது போலீசார் கைது செய்தனர். ஊட்டியை சேர்ந்தவர் ஹரிஹரன் (75). வக்கீலாக பணி புரிந்து வருகிறார். அவர் கடந்த 5ந் தேதி…
துணிக்கடை முன்பு அணிவகுத்து நிற்கும் காளைகள்
பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு, கோவையில் உள்ள ஒரு பிரபல துணிக்கடை முன்பாக ஜல்லிக்கட்டுக் காளைகளின் பெருமைகளைக் கூறும் விதமாக கடையின் உரிமையாளர், 5 வகையான ஜல்லிக்கட்டு காளைகளை வரிசையாக அணிவகுத்து நிற்க வைத்திருக்கும் காட்சியைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச்…
படித்ததில் பிடித்தது
தைரியம் ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும்…




