பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு சாகும் வரை ஆயுள்… நீதிமன்றம் அதிரடி
கொல்கத்தாவில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள மாநிலம், தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த ஆகஸ்ட்…
தமிழ்நாடு ஹோட்டலில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு
கோவையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு முறையாக பணிக்கு வராமல் இருந்த மேலாளர் பணி நீக்கம்… தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்து உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு ஹோட்டலில் உள்ள…
மாவட்ட ஆட்சியர் விட்டுக் கொடுத்தது மாபெரும் தவறு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்பநிதியின் நண்பர்களுக்காக தனது இருக்கையை மாவட்ட ஆட்சியர் விட்டுக் கொடுத்தது மாபெரும் தவறு… நான் தவறு செய்யவில்லை என பத்திரிகையாளரை சந்தித்து, மாவட்ட ஆட்சியர் விளக்கம் கொடுத்தது முட்டாள்தனமாக பேசியது அதைவிட தவறு மதுரை அழகர் கோவில் சாலையில்…
வக்பு உரிமை மீட்பு குறித்து பேரணி
கோவை எஸ்டிபிஐ கட்சி சார்பில் வக்பு உரிமை மீட்பு குறித்து பேரணி – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு… தமிழ்நாடு அரசு மற்றும் வக்பு வாரியம் செய்கின்ற அநீதி தான் பெரிய அநீதி – எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேச்சு..SDPI…
சுப்மன் கில்லை துணை கேப்டனாக்கியது நியாயமே இல்லை… ஸ்ரீகாந்த் ஆவேசம்
சுப்மன் கில்லை துணை கேப்டனாக்கியது நியாயமே இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின்முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச்…
ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவிற்கு திருமணம்… வைரலாகும் புகைப்படங்கள்
இந்தியாவிற்காக இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு மிக எளிமையான முறையில் திருமணம் நேற்று நடந்துள்ளது. தனது திருமண புகைப்படங்களை நீரஜ் நோப்ரா சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “இந்த தருணத்தில் எங்களை…
அடுத்தடுத்து வெடித்த கியாஸ் சிலிண்டர்கள்… மகா கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து
உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா தற்போது நடை பெற்று வருகிறது. இந்த விழா உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நிகழ்ச்சி…
டிக் டாக் செயலி அமெரிக்காவில் மீண்டும் செயல்படத் தொடங்கியது!
அமெரிக்காவில் நேற்று சேவையை நிறுத்திய டிக் டாக் செயலி மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. ‘டிக் டாக்’ எனப்படும், மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. இந்த செயலியை பல்வேறு தரப்பினரும் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவைச் சேர்ந்த ‘ பைட்டான்ஸ்’…
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் இன்று 12.30 மணிக்கு தண்டனை அறிவிப்பு
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு இன்று பிற்பகல் 12,30 மணிக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது, மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்…
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது வழக்கு… அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்டதாக புகார்
அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்டதாக ஈரோடு கிழக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14-ம்…




