தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மழை
தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தேனி, தென்காசி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைபெய்யும் என வானிலை…
ஜெயலலிதா மறைந்த 8_ம் ஆண்டு நினைவு நிகழ்வு…
குமரி அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியத்தில் ஜெயலலிதா மறைந்த 8_ம் ஆண்டு நினைவு நிகழ்வு நடை அதிமுக-வின் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைந்த 8_வது ஆண்டை அதிமுக அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் தாமரை மகேஷ் தலைமையில், கொட்டாரம் சந்திப்பு காமராஜர்…
புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவை திறந்து வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன்
நியாயவிலைக்கடை பணியாளர்கள் தேர்வு முடிவடைந்தவுடன் தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேட்டியளித்தார். சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சி சார்பு புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவை திறந்து வைத்த கூட்டுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் செய்தியாளர்கள்…
மாணவ, மாணவிகள் பள்ளி முன்பு போராட்டம்
விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் மீது தவறாக பாலியல் புகார் கொடுத்ததாக ஆசிரியர் மூர்த்திக்கு ஆதரவாக பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கும் மாணவ, மாணவிகள் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு…
வேலடிமடை கிராம மக்கள் போராட்டம்
கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இளையான்குடி போலீசார் பாரபட்சம் காட்டுவதாக கூறி முற்றுகையிட்டு போராட்டம் இளையான்குடி அருகே உள்ள வேலடிமடை கிராமம். இங்கு கோவில் வழிபாடு தொடர்பாக இருதரப்பினர் இடையே இருந்து வந்த முன் விரோதம் காரணமாக இருளன்…
அச்சத்தில் மொட்டை மாடிக்கு சென்று தப்பிய குடும்பத்தினர் !!!
வீட்டு காம்பவுண்டுக்கு உள்ளேயே வந்து விடும். வீட்டு அருகே வந்த ஒற்றை யானை – அச்சத்தில் மொட்டை மாடிக்கு சென்று தப்பிய குடும்பத்தினர் !!! கோவை, துடியலூர் அடுத்த குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பன்னிமடை, தடாகம் போன்ற பகுதிகளில் கடந்த சில…
மூன்று மாவட்டத்திற்கான காவல் துறையினருக்கு பயிற்சி
தமிழ்நாடு காவல் துறையின் பணிபுரிய உள்ள காவலர்கள். கோவை பி.ஆர்.எஸ் பள்ளியில் பயிற்சி !!! கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ் காவலர் பயிற்சி பள்ளியில் மூன்று மாவட்டத்திற்கான காவல் துறையினருக்கு பயிற்சி இன்று முதல் தொடங்கி உள்ளது. இதில் மதுரை…
மது பாட்டில்களால் தொற்று நோய் பரவும் அபாயம்…
உரிய அனுமதி இன்றி பார் செயல்படுவதால் அரசு மதுபான கடையில் குவித்து வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் காலி மது பாட்டில்களால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, அரசு மதுபான கடை எண் 8548,…
மின் வயர்களால் விபத்து ஏற்படும் அபாயம்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மாடிகளில் தாழ்வாக செல்லும் மின் வயர்களால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து சோழவந்தான் மின்வாரிய அலுவலர்கள் உடனடியாக ஆபத்தான நிலையில் செல்லும் மின்…




