தயாநிதி மாறனின் பிறந்த நாள் – புத்தாடை வழங்கல்
ஒன்றியத்தின் முன்னாள் அமைச்சர்தமிழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறனின் பிறந்த நாள் புத்தாடை வழங்கல். ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சரும், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான கழகத்தின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில செயலாளர் தயாநிதி மாறனின் 58 வது…
இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கோவை சிவானந்தா காலனியில் வங்கதேச உரிமை மீட்பு குழு சார்பில் பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மற்றும் இந்துத்துவ…
தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய திரைப்பட கல்லூரி துவக்கம்
கோவை அருகே அனைத்து அதி நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய திரைப்பட கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. சினிமா ஊடக துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அதி நவீன தொழில் நுட்பங்கள் குறித்த பாடத்திட்டங்களுடன் கூடிய திரைப்பட கல்லூரி கோவை அருகே துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
கார் இஞ்சின்க்குள் புகுந்த ஐந்தடி நீள நல்ல பாம்பு
திருப்பரங்குன்றத்தில் கார் இஞ்சின்க்குள் புகுந்த ஐந்தடி நீள நல்ல பாம்பு, ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பாம்பு பிடி வீரர் பத்திரமாக மீட்டனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்கா நிலையூரில் கார் இஞ்சின்குள் புகுந்த நல்ல பாம்பு ஒரு மணி…
கழிவறைக்கு சென்று திரும்பிய மூதாட்டி உயிரிழப்பு
கோவை ரத்தினபுரி பகுதி ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி கார்த்தியாயினி. ஐந்து வீடுகள் உள்ள லைன் வீட்டில் அவர் வசித்து வருகிறார். அவரது வீட்டின் பின்புறம் சுமார் 21 சென்ட் நிலம் உள்ளது. அங்கிருந்த பழைய கட்டிடத்தை இடித்து…
அரசு மாணவர்கள் விடுதியில் ஆட்சியர் சங்கீதா திடீர் ஆய்வு
உசிலம்பட்டி அரசு மாணவர்கள் விடுதியில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா திடீர் ஆய்வு மேற்கொண்டார், தொடர்ந்து உசிலம்பட்டி பகுதியில் உள்ள கொசு தொல்லையை கட்டுபடுத்த நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் அமைந்துள்ள அரசு கள்ளர்…
சுவாமி தோப்பு அய்யா வழி பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளாரின் துணைவியர் ரமணிபாய் மறைவு…
சுவாமி தோப்பு அய்யா வழி பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளாரின் துணைவியர் ரமணிபாய் மறைவுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் அஞ்சலி செலுத்தினார். அய்யா வழி என்னும் புதிய வழிபாட்டு முறையை தோற்றுவித்த, முத்துக்குட்டி சாமி என்னும்…
போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் பாதசாரிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றம் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடி மதுரை காளவாசல் பகுதியில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறாக காணப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள்,…
கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் சிறப்பு பூஜை
குட்லாடம்பட்டியில் கார்த்திகை சோமவார 108 சங்காபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்றது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை சாலையில் குட்லாடம்பட்டி கொட்டமடைக்கி கண்மாய் கரை கீழ்புறத்தில் 36 அடி உயர லிங்க வடிவிலான அண்ணா மலையார் தியான…
விவசாயி நடத்திய போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு…
கொலை சம்பவத்தை கண்டித்து விவசாயி சங்கத்தினர் நடத்திய போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது. போலீசார் மற்றும் விவசாயிகளுக்கிடையே வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த செம்மலை கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு…



