போடிநாயக்கனூர் நகர் பகுதியில் மூன்றாவது முறை பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் விழா
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்பதைத் தொடர்ந்து போடிநாயக்கனூர் நகர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். போடிநாயக்கனூர் பார்க் நிறுத்தத்தில் தொடங்கி வ உ சி…
பாரதப் பிரதமராக மீண்டும் மோடி தேர்வு: காரியாபட்டி பா.ஜ.க வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
காரியாபட்டி ஜூன் 10 இந்தியாவில் மீண்டும் பாரத பிரதமராக மோடி பதவி ஏற்றுள்ளார் இதையொட்டி விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நகரில் பாஜகவினர் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ஆறுமுகம்…
மோடி 3_வது முறையாக தொடர்ந்து பிரதமர் பதவி ஏற்பு: நாகர்கோவிலில் பாஜகவினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாட்டம்
நாகர்கோவிலில் உள்ள பாஜகவின் மாவட்ட தலைமை அலுவலகத்தின் முன். மோடி 3_வது முறையாக தொடர்ந்து பிரதமர் பதவி ஏற்றது காபினேட் மற்றும் துணை அமைச்சர்கள் பதவி ஏற்ற நிகழ்வை கொண்டாடும் வகையில், குமரி மாவட்டம் பாஜக தலைவர் தர்மராஜ் தலைமையில், மாவட்ட…
நரேந்திரமோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்பு: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பாஜகவினர்
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்பு பேருந்து நிலையப்பகுதியில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பாஜகவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக தொடர்ந்து மூன்றாவது…
சாலையில் பயணித்த “ஸ்கூட்டர்”-ல் தீடிரென “தீ” பற்றியது
நாகர்கோவிலை அடுத்த அனந்தம் பாலம்(தேசிய நெடுஞ்சாலை பகுதி சாலையில் வாகனங்கள் வேகமாக பயணித்துக்கொண்டிருந்த நேரத்தில் மழையும், சாரலாக பெய்து கொண்டிருந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் இடையே ஸ்கூட்டரை ஒருவர் ஓட்டிக்கொண்டு சென்ற நேரத்தில் ஸ்கூட்டர் திடிரென தீ பற்றி எரியவும். ஸ்கூட்டரை…
பிரிந்து சென்ற குட்டி யானையை, சேர்க்க மறுக்கும் தாய் யானை
கோவை மாவட்டம் மருதமலை வனப் பகுதியில் கடந்த 30 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 40″வயது மதிக்கத்தக்க பெண் யானை கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு வனத் துறையினர் 5 நாட்கள் சிகிச்சை அளித்தனர். இதனிடையே தாயுடன் இருந்த மூன்று மாத…
உசிலம்பட்டியில் கல்லறைக்கு பாதை அமைத்து தரகோரி, இறந்தவரின் உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் திடீர் சாலை மறியல்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பேரையூர் ரோட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லறைக்கு செல்ல பாதை இல்லாத நிலை நீடித்து வருகிறது., இந்த கல்லறைக்கு முன்பாக உள்ள மற்றுமொரு கல்லறையின் வழியாக இத்தனை ஆண்டுகளாக சென்று வந்த சூழலில் தற்போது முன் பகுதியில்…
ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் காவலர்கள் லஞ்சம் பெற்று மறைத்து வைத்த காட்சி
ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் கூட்டணி அமைத்த மூன்று காவலர்கள் லஞ்சம் பெற்று மறைத்து வைத்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. குமரி மாவட்டத்தின் தலைவாயிலான ஆரல்வாய்மொழியில் காவல் நிலையத்திற்கு எதிரில் , காவல்துறையின் சோதனைச்சாவடி உள்ளது. ஒரே நேரத்தில் மூன்று…
திருப்பரங்குன்றம் திருகூடல்மலையில் அருள்மிகு தண்டபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
திருப்பரங்குன்றம் திருகூடல் மலையில் உள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் திரு கூடல் காகபுஜண்டர் மலையில் அமைந்துள்ள மாயாண்டி சுவாமிகள் சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதி திருக்கோவிலில் புதிதாக தண்டபாணி சுவாமி, கூடல் நாயகர், கூடல் அம்பிகை…
பள்ளிகள் திறப்பு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவுகள் வழங்கும் ஆலோசனை நிகழ்ச்சி
பள்ளிகள் திறப்பு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவுகள் வழங்கும் ஆலோசனை நிகழ்ச்சி தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. ஆரோக்கிய உணவு ஆலோசனையில் “90” கிட்ஸ்களின் உணவுகளான கடலை மிட்டாய், கம்மர்கட் , தேன் மிட்டாய் , சூட மிட்டாய் , குலுக்கி…







