விருதுநகர் பொருட்களுக்கு புவிசார் குறியீடு: ராதிகா சரத்குமார் பேச்சு
விருதுநகர் மாவட்டத்தில் விளையும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராதிகா சரத்குமார் இன்று விருதுநகரின் ஊரகப்பகுதிகளான பெரியபேராலி,சின்ன பேராலி,பாண்டியன்நகர்,ரோசல்பட்டி உள்ளிட்ட…
தீயணைப்புத் துறையில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம்
நாடு முழுவதும் பணியின்போது உயிர் நீத்த செய்த வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை தீயணைப்புத் துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மும்பையில் கடந்த 14.4.1944 -இல் கடலுக்குள் நின்றுகொண்டிருந்த கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது மீட்புப்…
லைட்டர்களுக்கு தடை, கடன்கள் வட்டியுடன் தள்ளுபடி: திருச்சி சிவா பேச்சு
விருதுநகரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த திருச்சி சிவா, இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சீன தயாரிப்பு லைட்டர்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். விருதுநகரில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம்…
கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வாக்கு சேகரிப்பு
கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்துக்கு ஆதரவாக லீபுரம் ஊராட்சி பகுதிகளில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.லீபுரம் ஊராட்சிக்குள்பட்ட வட்டக்கோட்டை, ஆமணக்கன்விளை, கிருஷ்ணன்புதூர், ஆரோக்கியபுரம், லீபுரம், கல்லுவிளை, மெஞ்ஞானபுரம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.கலப்பை…
கையும் களவுமாக பிடித்த பாஜகவினர்.., பரபரத்த விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம்
விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்ப்பட்டது. விருதுநகர் தந்திமரத் தெருவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மகாலட்சுமி திட்டத்திற்கான உத்தரவாத அட்டை பதிவு செய்த…
ஓபிஎஸ் முதுகுளத்தூரில் தீவிரவாக்கு சேகரிப்பு
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொளுந்துறை, திருவரங்கம், சாம்பகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
மறைந்த முன்னாள் எம்.பி.வசந்தகுமார் 74ஆவது பிறந்தநாள்
மறைந்த முன்னாள் எம்.பி.வசந்தகுமார் 74ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அகஸ்தீஸ்வரத்தில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார், விஜய்வசந்த் எம்.பி. அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
குமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் தொகுதி மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்
கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தொகுதி மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். தமிழ் புத்தாண்டு தின வாழ்த்துகளும், சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினத்துக்கும், அவரது தந்தை காலம் சென்ற வசந்தகுமார்-யின் 74-வது…
ஓட்டுப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தும் வாகன பேரணி
100 சதவீகித ஓட்டுப்பதிவை வலியுறுத்தி – 500″க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பதாதைகளை ஏந்தி கலந்துகொண்ட விழிப்புணர்வு வாகன பேரணி தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19″ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு கோவை பாராளுமன்ற தொகுதியில்…
கோவை பி.எஸ்.ஜி.சிறப்பு மருத்துவமனையில் உடல் எடையை குறைத்தவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்
கோவை பி.எஸ்.ஜி.சிறப்பு மருத்துவமனையில் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சை துறை சார்பாக சப்போர்ட் குரூப் மீட்டிங் நடைபெற்றது. இதில் அறுவை சிகிச்சை செய்து உடல் எடையை குறைத்தவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கோவை பி.எஸ்.ஜி சிறப்பு…




