அமைச்சர் மனோ தங்கராஜ் எழுதிய ‘மன் கீ பாத்’ மனதின் குரலுக்கு ஓர் இந்திய குடிமகனின் 108 கேள்விகள் புத்தகம் வெளியீடு.
நாகர்கோவிலில் (மார்ச்_10)ம் தேதி மாலை தனியார் மண்டபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினர்களாக மாநில சிறுபான்மையினர் ஆணையம் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் கலந்துக் கொண்டனர். மன் கீ பாத்_ மனதின் குரலுக்கு…
15 ஆண்டுக்குப் பின் மாசி மாத முதல் பெட்டி எடுக்கும் திருவிழா – கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்பு
திருமங்கலம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ அய்யனார் திருக்கோயிலில் மகா சிவராத்திரி தினத்தை ஒட்டி, 15 ஆண்டுக்குப் பின் மாசி மாத முதல் பெட்டி எடுக்கும் திருவிழா – கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்பு. மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த சாத்தங்குடி…
திருமங்கலத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில், ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…
வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை கொடுக்க மறுக்கின்ற மோடி அரசைக் கண்டித்தும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரி விலக்கு செய்த மோடி , விவசாயிகள் மற்றும் மாணவ, மாணவிகளின் கடன்களை ரத்து செய்ய மறுக்கும் மோடியை கண்டித்து கண்டன கோஷம்.(மீண்டும் மோடி…
சோழவந்தானில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட பேட்டை கிராமத்தில் சோழவந்தான் தொகுதி மேற்கு பகுதியில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இம் முகாமிற்கு தொகுதி தலைவர் முத்தீஸ்வரன் தொகுதி செயலாளர் செல்லப்பாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர் தொகுதி துணைத் தலைவர் தமிழ்…
சோழவந்தானில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் நின்று செல்ல வேண்டும்… ரயில் பயணிகள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில் பயணிகள் நல சங்கத்தின் கூட்டம் இங்குள்ள கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். வக்கீல் ராஜேந்திரன், முனியம்மாள், புவனா பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சரவணன் வரவேற்றார். கூட்டத்தில், செயலாளர்…
மதுரையில் மின்வாரிய ஓய்வு பெற்ற நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ஒப்பந்த ஊழியர்களின் பனிக்காலத்தை ஓய்வத்திற்கு கணக்கிட வேண்டும், மின் ஊழியர்களின் மற்றும் ஓய்வு ஊர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் நடவடிக்கையை உடனே தடுக்க வேண்டும், மின்வாரியத்தில் அரசாணை ஆறு, மற்றும் ஏழை ரத்து செய்ய வேண்டும். ஓய்வுதியம் வழங்கும் அரசு நிபந்தனையற்ற உத்தரவாத்துடன்…
தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சியை ஆட்சியரக பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் அமைச்சர் திறந்து வைத்தார்
சிவகங்கை மாவட்டம் ஆட்சியரகப் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சி சிவகங்கை மாவட்டம் ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இந்த புகைப்பட கண்காட்சியை கூட்டுறவுத்துறை…
வீட்டு வாடகை அரசே ஏற்க வேண்டும்- மாவட்ட ஆட்சியரிடம் மனு…
கோவை மாவட்ட வாடகைக்கு குடியிருப்போர் சங்கத்தினர் அச்சங்கத்தின் பொதுசெயலாளர் வெள்ளிமலை தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அவர்கள் அளித்துள்ள மனுவில், தங்கள் சங்கம் சார்பில் ஆயிரம் குடும்பங்களின் மனுக்கள் பல்வேறு தேதிகளில் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை…
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ஆடை அலங்காரம், வீட்டு அலங்காரத்திற்கான பிரத்யேக மையம்
கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, புதுடெல்லி ஆடை அலங்காரம் மற்றும் வீட்டு அலங்காரத் துறை திறன் கவுன்சில் ஆகியோர் இணைந்து கல்லூரி வளாகத்தில் புதிய மையம் துவக்கம். கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ஆடை…
மகளிர் தின விழாவை முன்னிட்டு சிறப்பு விருது வழங்கும் விழா!
மகளிர் தின சிறப்பு விழாவை முன்னிட்டு சென்னை ஆதாம்பாக்கத்தில் அமைந்துள்ள ரெயின்போ சிட்டி அரங்கில் ஹெச் ஆர் டபிள்யு எஃப் மற்றும் ரெயின்போ சிட்டி இணைந்து வழங்கும். “வானவில் தாரகை” சிறப்பு விருது வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்களுக்கான இந்த…




