• Fri. Jun 5th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • கோவையில் கர்ப்பபை வாய் புற்று நோய்க்கான ஹெச்.பி.வி. (HPV) தடுப்பூசி முகாம்

கோவையில் கர்ப்பபை வாய் புற்று நோய்க்கான ஹெச்.பி.வி. (HPV) தடுப்பூசி முகாம்

கோவையில் ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி, விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை மற்றும் ஆகியோர் இணைந்து கர்ப்பபை வாய் புற்று நோய்க்கான ஹெச்.பி.வி. (HPV) தடுப்பூசி முகாம் துவங்கப்பட்டது. இந்திய பெண்கள் மத்தியில்,தற்போது பெரும் அச்சுறுத்தலாக கர்ப்பப்பை வாய்ப்…

அய்யா வைகுண்டர் பற்றிய ஆளுநரின் பேச்சில் உண்மை இல்லை. சாமிதோப்பு தலைமைப் பதிபால ஜனாதிபதி கருத்து.

கடந்த (மார்ச்_3)ம் தேதி.கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அய்யா வழி புத்தகம் வெளியீடு நிகழ்வில் அய்யா சாதனத்தை ஏற்றுக்கொண்டவர் என்ற கருத்து அபத்தமானது. நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில் அய்யா வழி மக்களின் வாக்குகளை பெறுவதற்கான முயற்சியே இத்தகைய பேச்சிற்கு…

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., எத்தனை யுகங்கள்கடந்தாலும்மழை மழையாகவேஇருக்கிறது… எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் உன் மீதான எனது காதல்ஈரமாகவே இருக்கும் இந்தமழையைப் போலவே நீ என்னை விட்டு தூரத்தில் இருக்கிறாய்பக்கம் வருவாயா எனத் தெரிந்து கொள்ள விருப்பம் இல்லை ஆனால் எப்போதெல்லாம் மழை வருகிறதோ அப்போதெல்லாம்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 338 : கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே;அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர்நெடுந் தேர் இன் ஒலி இரவும் தோன்றா;இறப்ப எவ்வம் நலியும், நின் நிலை;‘நிறுத்தல் வேண்டும்’ என்றி; நிலைப்ப யாங்ஙனம் விடுமோ மற்றே! – மால்…

படித்ததில் பிடித்தது

1. கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற பிரச்னையைப் பற்றிச் சிந்திப்பது மனிதன் செய்யக்கூடாத ஒன்று. நாம் இந்த உலகத்தில் தோன்றியிருப்பதன் இலட்சியம், வாழ வேண்டுமென்பதற்காகவே யொழிய, கடவுள் இருக்கிறார் என்று வாதிடவோ, இல்லையென்று போராடவோ அன்று. 2. மதங்கள் உலகத்தில் இருக்க…

பொது அறிவு வினா விடைகள்

1. ‘பாலைவனத்தின் கப்பல்’ என்று அழைக்கப்படும் விலங்கு எது?  ஒட்டகம் 2. ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் உள்ளன? 7 நாட்கள் 3. ஒரு நாளில் எத்தனை மணிநேரம் உள்ளது?  24 மணி நேரம் 4. ஆங்கில எழுத்துக்களில் எத்தனை எழுத்துக்கள்…

குறள் 633

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்பொருத்தலும் வல்ல தமைச்சு பொருள் (மு.வ): பகைவர்க்குத்‌ துணையானவரைப்‌ பிரித்தலும்‌, தம்மிடம்‌ உள்ளவரைக்‌ காத்தலும்‌, பிரிந்தவரை மீண்டும்‌ சேர்த்துக்‌ கொள்ளலும்‌ வல்லவன்‌ அமைச்சன்‌.

குடியிருந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தேனி மாவட்டம், போடி தாலுகா உப்புக்கோட்டை கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (60) மனைவி பகவதி (55), தம்பதியினர் மகள் நாகதேவி, தேனி தனியார் பள்ளியில் (11 ஆம் வகுப்பு) ஹேமவர்ஷினி ( 5 ஆம் வகுப்பு) இவர்கள் நான்கு…

“கார்டியன்” திரை விமர்சனம்

விஜய் சங்கர் தயாரித்து சபரி, குரு சரவணன் ஆகியோர்கள் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “கார்டியன்”. இத்திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானி,பிரதீப் ராயன்,சுரேஷ் மேனன், மொட்டை ராஜேந்திரன்,தங்க துரை,ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி உட்பட மற்றும் பல பேர் நடித்துள்ளனர். சிறு வயதில் இருந்தே ராசி…

உசிலம்பட்டி வீதிகளில் ஊர்வலமாக வந்த பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலின் புகழ்பெற்ற மாசி பெட்டிகள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற ஒச்சாண்டம்மன் கோவில்., இந்த கோவிலின் மாசி திருவிழாவை முன்னிட்டு புகழ்பெற்ற மாசி பெட்டி எடுப்பு திருவிழா நேற்று முன் தினம் வெகுவிமர்சையாக துவங்கியது., உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோவிலிலிருந்து ஓச்சாண்டம்மனின் ஆடை, ஆபரணங்கள்…