தென்மாவட்டங்களில் ரேஷன் கடைகள் டிச.31 அன்று இயங்கும்..!
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெள்ள நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், வருகிற டிசம்பர் 31ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக டிசம்பர்…
கேப்டன் விஜயகாந்த் மறைவு : திரையரங்குகளில் காட்சிகள் ரத்து..!
நடிகர் விஜயகாந்த் மறைவையொட்டி, தமிழகம் முழுவதும் காலைக்காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.சென்னை மியாட் மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மூச்சு…
நடிகர் விஜயகாந்த் மறைவு : அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் இரங்கல்
தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி, அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவிதது வருகின்றனர்.பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவருக்கு வயது 71. முன்னணி நடிகர்களில்…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்தார்
உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும் சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமை கழகம் இன்று காலை அறிவித்திருந்தது.…
கோவை அலுமினி மீட்டிங்கில் விருதுகள் பெற்ற முன்னாள் மாணவர்கள்..!
கோவை மாவட்டம், குமரகுரு கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற குளோபல் அலுமினி மீட்டிங்கில் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு விருதுகளை பெற்றனர்.கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் குளோபல் அலுமினி மீட் 2023 நடைபெற்றது. இந்நிகழ்வில் 8 முன்னால் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்புமிக்க…
உலக ஆயுர்வேத விழாவில் பரிசுகளை வென்ற ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள்..!
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உலக ஆயுர்வேத விழாவில் கலந்து கொண்ட ஈஷா சம்ஸ்கிருதி முன்னாள் மாணவர்கள் சிறந்த படைப்பிற்கான விருதுகள் மற்றும் பரிசுகளை வென்றனர். இந்திய மருத்துவ ஞானத்தை கொண்டாடும் வகையில் திருவனந்தபுரத்தில் டிச 1 முதல் 5 வரை…
குமரியும் “வந்தே பாரத்” ரயிலும்..!
சுதந்திர இந்தியாவில், குமரி மாவட்டம் தான் இரயில் இல்லாத மாவட்டம் என்ற நிலையில் இருந்தது. நாகர்கோவில் மக்களவை உறுப்பினராக இருந்த குமரி தந்தை மார்சல் நேசமணி மரணம் அடைய. 1969-ம் ஆண்டு நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.காமராஜர்…
சிவகாசியில், ‘திருவாதிரை’ திருவிழா கொண்டாட்டம்..,’பூத்தேரில்’ எழுந்தருளிய சுவாமிகள்..!
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் திருவாதிரை திருவிழா கொண்டாட்டத்தில், பூத்தேரில் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று திருவாதிரை திருவிழா வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில், மார்கழி மாத…
பெருங்குடி ஊராட்சியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்..!
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியில் மக்களின் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், பெருங்குடி ஊராட்சியில் மக்களின் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் குறைதீர்ப்பு…
கோவையில் தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் பேட்டி..!
கோவை அரசு மருத்துவமனையில் தினம் தோறும் இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கு தேவையான வசதிகளை செய்ய பரிந்துரை செய்துள்ளோம் என தமிழ்நாடு சட்டபேரவை மதிப்பீட்டு குழு தலைவர் பேட்டி அளித்துள்ளார்.தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழுவினர் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்…