மதுரையில் மாமியார், மருமகள் கழுத்தறுத்து கொலை.., பேரன் கைது..!
மதுரையில் மாமியார் மருமகள் கொலை வழக்கு சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையில் காதலை கண்டித்ததால் பேரன் நண்பனுடன் சேர்ந்து சொந்த பாட்டியையும், அத்தையையும் கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.மதுரை மாநகர் எல்லிஸ் நகர் போடி லைன் பகுதியைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநரான…
அணுக்கள் மற்றும் அணு உட்கரு குறித்த ஆராய்ச்சிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற ஆட்டோ ஸ்டர்ன் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 17, 1969).
ஆட்டோ ஸ்டர்ன் (Otto Stern) பிப்ரவரி 17, 1888ல் ஜெர்மனியில் ஸோஹரா என்ற பகுதியில் யூதக் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஆஸ்கர் ஸ்டெர்ன் ஒரு ஆலை உரிமையாளர். மகனுக்கு இருந்த கணித மற்றும் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க அவனுக்குத் தேவையான…
குமரியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம்..!
நிகழ்ச்சியில் பேசிய கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்..,ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத்ஜோடா நடைபயணத்தையும், அண்ணாமலை மேற்கொண்டுள்ள பாதி, பாதி பாதயாத்திரையும் ஒப்பிட்டு விமர்சனம் செய்தார். தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கிய நடைபயணம் குமரி மாவட்டத்தை கடந்து, கேரள மாநில…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் நீக்ரோ ஒருவன் தேவாலயத்துக்கு வந்தான். பாதிரியார் அவனை கருப்பன் என்று கூறி உள்ளேவிட மறுத்தார். பின்பு அவர் அந்த நீக்ரோவிடம், கருப்பர்களும், நாய்களும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று எழுதப்பட்ட அட்டையை அவனிடம் காட்டினார். அதை படித்த நீக்ரோ கோபம்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 232: சிறுகண் யானைப் பெருங்கை ஈரினம்குளவித் தண்கயங் குழையத் தீண்டிச்சோலை வாழை முணைஇ அயலதுவேரல் வேலிச் சிறுகுடி அலறச்செங்கால் பலவின் தீம்பழ மிசையும்மாமலை நாட தாமம் நல்கெனவேண்டுதும் வாழிய எந்தை வேங்கைவீயுக விரிந்த முன்றில்கல்கெழு பாக்கத்து அல்கினை செலினே.…
குறள் 508:
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும் பொருள் (மு.வ): மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.
ஆகஸ்ட் 21 முதல் அரசுக்கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை..!
தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் காலியாக உள்ள 9 ஆயிரத்து 860 இடங்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் நேரடி மாணவர்களுக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்தியில்,…