• Sun. Apr 28th, 2024

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும்

பொருள் (மு.வ):

மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *