• Mon. Sep 25th, 2023

Month: July 2023

  • Home
  • பூரணமதுவிலக்கு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினரை காவல்துறையினர் கைது

பூரணமதுவிலக்கு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினரை காவல்துறையினர் கைது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அமைந்துள்ள வேட்டை வெங்கடேச பெருமாள் கோயில் அருகே செயல்படும் டாஸ்மாக் கடைக்கு முன்பாக புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும், குடி போதைக்கு…

குறள் 481

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது பொருள் (மு . வி): காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப்‌ பகலில்‌ வென்றுவிடும்‌; அதுபோல்‌ பகையை வெல்லக்‌ கருதும்‌ அரசர்க்கும்‌ அதற்கு ஏற்ற காலம்‌ வேண்டும்‌.

இன்றைய ராசி பலன்கள்:

மேஷம் – முயற்சிரிஷபம் – சுகவீனம்மிதுனம் – புகழ்கடகம் – ஓய்வுசிம்மம் – சாதனைகன்னி – அலைச்சல்துலாம் – வாழ்வுவிருச்சிகம் – உறுதிதனுசு – தொல்லைமகரம் – நிறைவுகும்பம் – யோகம்மீனம் – எதிர்ப்புநல்ல நேரம் : காலை 7.45 மணி…

விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பாக பெருந்தலைவர் காமராஜர் 121 வது பிறந்தநாள்விழா முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மரியாதை

விருதுநகர் மேற்கு மாவட்டம் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் 121 வது பிறந்தநாள் விழா மாவட்டம் முழுவதிலும் கொண்டாடப்பட்டது. விருதுநகர், சிவகாசி, திருத்தங்கல், சித்துராஜபுரத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 121 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருச்சிலைக்கு அதிமுக சார்பாக கழக அமைப்பு செயலாளரும்,…

செந்தில்பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கை தொடர்ந்து…

ஆடி மாத பூஜை, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை (ஜூலை16) நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோயிலில்…

இன்று அல்லது நாளை க்யூட் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு

இன்று அல்லது நாளை (ஜூலை16) க்யூட் இளநிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவித்துள்ளார்.முன்னதாக ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், தேதி மாற்றப்பட்டுள்ளது. மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி…

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய முதலமைச்சர்

பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுப்பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளையொட்டி நங்கநல்லூர், நேரு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள்…

ஜூலை 20ல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ள நிலையில், மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு வருகிற ஜூலை 20ஆம் தேதி நடைnபுறம் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளை படிப்பதற்கு 12…

வளர்ச்சித்திட்டங்களை விரைந்து செயல்படுத்திட ஸ்டாலின் முன்வருவாரா? முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி..!

மதுரையில் அறிவிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்களை உடனடியாக செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வருவாரா? என அதிமுக முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்..,மதுரையில் நூலகம் யாரும் கேட்கவில்லை ஆனால்…