• Fri. Sep 22nd, 2023

Month: July 2023

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

பொன்மொழிகள் 1. நாள்தோறும் ஏதேனும் ஒரு காரியத்தில் உடல் வியர்க்கும்படி உழைக்க வேண்டும். 2. அறிவுடையவர்கள் பெரும்பாலும் அந்த அறிவை ஏழைகளை நசுக்குவதிலும், கொள்ளையிடுவதிலும் உபயோகப்படுத்துகிறார்கள். 3. நாத்திகர்கள் கூட இஷ்டதெய்வம் இல்லாவிட்டாலும் வெறுமே தியானம் செய்வது நன்று. 4. எந்தச்…

பொது அறிவு வினா விடைகள்

1.தாஜ்மஹால் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது? 20 வருடங்கள் 2.ஒரு தேன்கூட்டில் இருக்கும் இராணி தேனீயின் எண்ணிக்கை ஒன்று 3.அறுவைச் சிகிச்சையில் உடலின் உள்ளே உள்ள பாகங்களைத் தைப்பதற்குப் பயன்படுவது பட்டு நாண் 4.ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்…

அரிமா சங்கம் சார்பில் மருத்துவ முகாம்

சோழவந்தான் லயன்ஸ் கிளப் சங்கம், மெட்வெல் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் பேர்ல் பல் மருத்துவமனை பாண்டியன் ஹார்ட் ஸ்பெஷாலிட்டி கிளினிக் இணைந்து இலவச இருதயம் பல் மற்றும் பொது மருத்துவ முகாம் நடத்தினர். இந்த முகாமிற்கு சோழவந்தான் லயன்ஸ் கிளப் சங்கத்…

கலைவாணி பள்ளியில் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா

சோழவந்தான் எம். வி .எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடந்த விழாவில் தாளாளர் டாக்டர் மருது பாண்டியன் விழாவிற்கு தலைமை தாங்கி, காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து,…

அ.ம மு.க சார்பில் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சோழவந்தானில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இதில் மாவட்ட துணை…

81 வயது முதியவர் போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார், மனுவை விசாரித்து தீர்த்து வைத்த கமிஷனர்..

கோயம்பேடு, ஜெயலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(81), இவரது மனைவி வசந்தி இவர்களது மகன் சதீஷ் என்பவரால் கொடூரமாக நடத்தப்படுவதாகும் இதனால் தனது மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாவதாகவும் பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரை நேரில் சந்தித்து…

கல்வித்தந்தை காமராஜரின் 121 வது பிறந்தநாள், சமூக ஆர்வலர்கள் அன்னதான நிகழ்ச்சி

மறைந்த கல்வித்தந்தை காமராஜரின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு நாட்டில் சமூக ஆர்வலர்கள் சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக முழுவதும் மறைந்த கல்வித் தந்தையின் பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு நாட்டாபட்டி கிராமத்தின் சமூக…

கல்வித்தந்தை பெருந்தலைவர் காமராஜர் 121 வது பிறந்தநாள் விழா

கல்வித் தந்தையும், முன்னாள் முதலமைச்சரும் ஆன பெருந்தலைவர் காமராஜர்  பிறந்தநாள் விழா கல்வி எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக  தளபதி மக்கள் இயக்கம் சார்பாக மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் தலைவர் எஸ். ஆர் தங்கபாண்டி அவர்கள்…

சிவன் கோவிலில் ஆனி மாத சனி மகா பிரதோஷ விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் ஆனி மாத சனி மகாபிரதோஷ விழா நடந்தது.பிரசித்தி பெற்ற சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ளபிரளயநாத(சிவன்)கோவிலில்ரன ஆனி மாத சனி மகாபிரதோஷ விழா நடைபெற்றது.இவ்விழாவை முன்னிட்டு நந்திபெருமானுக்கு 11அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்…

சாலையின் நடுவில் இருக்கும் மின்கம்ப வயர்கள் லாரி மீது உரசியதால் மின் கம்பம் ஒடிந்து விபத்து

ராஜபாளையம் நகராட்சி அழகை நகர் பகுதியில் சாலையின் நடுவில் இருக்கும் மின் கம்பங்களில் உள்ள வயர்கள் பஞ்சு ஏற்றி வந்த லாரி மீது வயர்கள் உரசியதால் மின் கம்பம் ஒடிந்து விபத்து 7மணி நேரத்திற்கு மேலாகியும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி.…