அம்மா உணவகத்தில் விரைவில் புதிய மாற்றம்..!
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் பலபேரின் பசியைப் போக்கி வரும் நிலையில், தற்போதைய திமுக ஆட்சியில் விரைவில் புதிய மாற்றம் வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக அரசியலில் அமைச்சரவை மாற்றம், அதிகாரிகள் மாற்றம் என தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.…
சென்னை வேளச்சேரியில் உருவாகும் ஆக்டகன் கட்டடம்..!
சென்னை வேளச்சேரியில் பிரம்மாண்டமான முறையில் ஆக்டகன் போன்று கட்டடம் ஒன்று உருவாகி வருகிறது.சென்னையில் உள்ள வேளச்சேரியில் 12 மாடியில் பிரம்மாண்டமான ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பிரம்மாண்ட கட்டிடம் பீனிக்ஸ் மாலில் இருந்து குருநானக் கல்லூரி செல்லும் வழியில் சிக்னலுக்கு…
இன்று அப்புள் தொலைநோக்கியை வடிவமைத்த நான்சி கிரேசு உரோமன் பிறந்த தினம்
அப்புள் தொலைநோக்கியை வடிவமைத்து நிறுவிய தொலைநோகியின் அன்னை, அமெரிக்க வானியலாளர் நான்சி கிரேசு உரோமன் பிறந்த தினம் இன்று (மே 16, 1925). நான்சி கிரேசு உரோமன் (Nancy Grace Roman) மே 16, 1925ல் டென்னசியில் உள்ள நாழ்சுவில்லியில் பிறந்தார்.…
இந்தியாவில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் விவரம்..!
நாட்டில் மொத்தம் 2,597 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது.இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மாநிலக் கட்சிகள்…
தெருவிளக்கு அமைத்து தர கோரி தீ பந்தம் ஏற்றி போராட்டம்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள பகுதியில் தெருவிளக்கு அமைத்து தராததால் மின் கம்பத்தில் தீ பந்தத்தை கட்டி எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்..சேரங்கோடு பஞ்சாயத்துக்கு உட்பட்டசிங்கோனா கிராமத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கிராமத்தை சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தெரு…
இன்று நோபல் பரிசு பெற்ற யொஹான்னஸ் ஜியார்ஜ் பெட்னோர்ஸ் பிறந்த தினம்
உயர் வெப்ப மிகுகடத்து திறன் (High-temperature superconductivity) கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற யொஹான்னஸ் ஜியார்ஜ் பெட்னோர்ஸ் பிறந்த தினம் இன்று (மே 16, 1950).யொஹான்னஸ் ஜியார்ஜ் பெட்னோர்ஸ் மே 16, 1950ல் பெட்னோர்ஸ் ஜெர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவின் நியூயன்கிர்ச்சனில்…
தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்றவருக்கும் இழப்பீடா..?எதிர்க்கட்சிகள் கண்டனம்..!
தமிழகத்தில் கள்ளச்சாராயத்தினால் பல உயிர்கள் பலியாகி இருக்கும் நிலையில், கள்ளச்சாராயம் விற்றவருக்கும் தி.மு.க அரசு இழப்பீடு வழங்குவது கேலிக்கூத்தாக இருக்கிறது என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் அமாவாசை என்பவர் கள்ளச்சாராயம் விற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.…
அரசு மருத்துவமனைகளில் எச்.ஐ.வி.பரிசோதனை உபரணம் தட்டுப்பாடு..!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எச்.ஐ.வி.பரிசோதனை உபகரணம் தட்டுப்பாடு நிலவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டத் தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாய்-சேய் நல மையங்கள் போன்ற அரசு மருத்துவமனைகளில்…
கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப் பந்து போட்டி.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, முதலாவது மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து லினளயாட்டு போட்டிகள் மூன்று நாட்கள் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.இதில், சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்…
தமிழகத்தின் பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் திடீர் மாற்றம்..!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களை திடீரென மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.சமீபத்தில் தமிழகத்தின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சுமார் 20 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலர் 16 மாவட்ட ஆட்சியர்களை…