வோடபோன் நிறுவனத்தில் 11ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்..!
வோடபோன் நிறுவனத்தில் செயல்திறன் போதுமானதாக இல்லாததால், 11ஆயிரம் ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது அந்நிறுவனம்.உலகம் முழுவதும் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால் ஊழியர்கள்…
இன்று உலக தகவல் சமூக நாள்
உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைத் தொடர்பு என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாவொன்றாக மாறிவிட்டது – உலக தகவல் சமூக நாள் (World Information Society Day) (மே 17) உலக தகவல் சமூக நாள் (World Information Society…
போக்குவரத்து விதி மீறல்..,தமிழக அரசின் புதிய அரசாணை..!
தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு இனி வீடியோ பதிவின் மூலம் அபராதம் விதிக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.நாடு முழுவதும் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் சாலை பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது. வாகனம் ஒட்டுபவர்கள் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது மிக…
தஞ்சை பெரிய கோவிலில்.., கும்மிநடனத்தை கண்டு ரசித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்..!
தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்ற கும்மி நடனத்தை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.தமிழர்களின் கட்டட கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வரும் தஞ்சை பெரியக்கோவிலை காண தஞ்சை மட்டுமின்றி பிற மாவட்டங்கள்…
சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு…..
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் கடந்த இரண்டு வாரங்களாக சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத் திருவிழா கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்தது. நேற்று மாலை…
இன்று எவரெஸ்ட்டின் உயரத்தை முதன்முதலாக கணித்த இராதானாத் சிக்தார் நினைவு நாள்
எவரெஸ்ட்டின் உயரத்தை முதன்முதலாக கணித்த வங்காள கணித இயல் அறிஞர் இராதானாத் சிக்தார் நினைவு நாள் இன்று (மே 17, 1870) இராதானாத் சிக்தார் (Radhanath Sikdar) அக்டோபர் 1813ல் பிறந்தார். 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த, வங்காள கணித இயல் அறிஞர்.…
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..,
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகலவிலை படியை நான்கு சதவீதம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.இதன் மூலம் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி ஆனது 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அக விலைப்படி உயர்வானது நிதியாண்டு தொடக்கமான ஏப்ரல்…
ஜூன் 30ல் ஓய்வு பெறும் தமிழகத்தின் இரண்டு முக்கிய அதிகாரிகள்..!
தமிழகத்தில் ஒரே நேரத்தில் ஜூன் 30ம் தேதியன்று இரண்டு முக்கிய அதிகாரிகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் மற்றும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் ஆகியோர் வருகின்ற ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர். கடந்த 2021…
ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் பெற ஓர் எளிய முறை..,தமிழக அரசு அறிவிப்பு..!
தமிழகத்தில் கடந்த 2012, 2013, 2017, 2019 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மறுப்பிரதி சான்றிதழ் இ சேவை மையத்தில்…
முதுமலை புலிகள் காப்பகத்தில் . யானைகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள உள் மண்டலம் மற்றும் வெளி மண்டல வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது. யானைகள் கணக்கெடுப்பு பணியில் 228 வன ஊழியர்கள் ,50 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று முதல் 19ம் தேதி வரை…