கேப்டன் மில்லர் கெட்டப்பில் கிரிக்கெட் போட்டியை காணவந்த தனுஷ்
ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் 16வது சீசனில் ஆர்சிபி – சிஎஸ்கே இடையேயான போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில்…
அண்ணாமலைக்கு கூடுதல் பொறுப்பு; பாஜக தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பாஜக தலைமையிலிருந்து கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில் மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியைத் தக்க வைக்க ஆளும் பாஜகவும், ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளும் தீவிரமாகக் களப்பணியாற்றி வருகின்றனர்.…
தற்கொலை நகரமாக மாறுகிறதா மதுரை? – ஆர்.டி.ஐ அதிர்ச்சி தகவல்
மதுரையில் விஷம் அருந்தி தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆர்டிஐ அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் விஷம் அருந்துபவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாவும்,…
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தந்தை காலமானார்
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின், தந்தை உடல்நலக்குறைவு காராணமாக காலமானார்.அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் தற்போது விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளராக இருந்து வருகிறார். இவரது தந்தை தவசலிங்கம் (93) உடல் நலக்குறைவு காரணமாக…
இன்று இயற்பியல் மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நினைவு நாள்
மனித குல வரலாற்றலே மிகவும் புகழ் பெற்ற சார்பியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்த, நோபல் பரிசு பெற்ற இயற்பியல் மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 18, 1955). ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மார்ச் 14,1879ல் தேதி ஜெர்மனி நாட்டில்…
நீலகிரி -மஞ்சூரில் கார் விபத்து இருவர் காயம் மருத்துவமனையில் அனுமதி
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் 2 பேர் காயமடைந்துநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த குந்தா பாலம் முக்கிமலை சாலை முனீஸ்வரர் கோயிலில் அருகில் உள்ள பாலத்தில் சுமார் நேற்று இரவு 7.15 மணியளவில், TN…
சோழவந்தான் அருகே வடிவேல் காமெடி பாணியில் சுவரொட்டி
சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில ஓடையை காணோம் என வடிவேல் காமெடி பாணியில் சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்புமதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு தெற்கு புறமாக உள்ள ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி…
சோழவந்தானில் சித்திரை மாத சோமவார பிரதோஷ விழா
சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் சித்திரை மாத சோமவார பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்இவ்விழாவை முன்னிட்டு சனீஸ்வரன் லிங்கம் நந்திகேஸ்வரர் சிவனுக்கும் பால், தயிர் உட்பட 12…
மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானைக்கு நீச்சல் குளம் -நிதி அமைச்சர் திறந்து வைத்தார்
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கோயில் பார்வதி யானை புத்துணர்வுக்கான நீச்சல் குளம் 23 லட்சத்து 50 ஆயிரத்தில் கட்டப்பட்டுள்ளது. அதை நிதி அமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பார்வதி என்ற யானைக்கு…
வெப்பம் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் வெப்பம் அதிகரிக்கும் எனவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 19-ந்தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தென்இந்திய பகுதிகளின் மேல்…