தேர்வெழுதும் மாணவர்களுக்காக நடிகர் சங்கம் சார்பாக பிரார்த்தனை
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தேர்வெழுதும் மாணவர்களுக்காக மதுரை செல்லூரில் சர்மமதபிரார்தனை நடைபெற்றது.“பரீட்சை எழுதும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக சர்வ மத பிரார்த்தனை” மதுரை செல்லூரில் உள்ள உத்ரா கோச்சிங் கிளாசஸ் – ல் 12,…
மார்ச் 27ல் தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி..!
சென்னையில் ஒருங்கிணைந்த விமான முனையங்களைத் திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி மார்ச் 27 அன்று தமிழ்நாடு வருகை தருவதாக சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் தமிழ் பேசும் குறவர்களுக்கு நிலப்பட்டா வழங்கக் கோரி போராட்டம்..!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ் பேசும் குறவர் இன மக்களுக்கு நிலப்பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரையில் கல்மேடு பகுதியில நூற்றுக்கும் மேற்பட்ட குறவர் இன மக்கள்வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் ஊசி மணி, பாசிமணி, நரி பல் போன்றவற்றை விற்பனை…
முள்ளன் பன்றியை கடத்திய கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது
சேரம்பாடி அடுத்துள்ள தமிழக எல்லை பகுதியான சோலாடி சோதனை சாவடியில் முள்ளன் பன்றியுடன் சிக்கிய கேரளா மாநிலத்தை சேர்ந்த மூவர் மற்றும் அவர்கள் பயணித்த கார் பறிமுதல் செய்யப்பட்டதுநீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மாருதி ஆல்டோ கார் KL.46.B.5833 என்ற பதிவு…
குறள் 401
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பியநூலின்றிக் கோட்டி கொளல்.பொருள் (மு.வ):அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.
சாலை கட்டமைப்புகளை, மேம்படுத்துவதில் திமுக தோல்வி -ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு
கடந்தாண்டு விட இந்த ஆண்டில் அதிகமான சாலை விபத்து ஏற்பட்டுள்ளது சாலை கட்டமைப்புகளை, மேம்படுத்துவதில் திமுக தோல்வி அடைந்து விட்டது.இதுவரை செய்த சாலை பணிகள் குறித்து வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் வாகன ஓட்டுனர்களுக்கு அபதாரம் என்ற பெயரில் ஒரு மறைமுக…
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 மாணவிகளுக்கு கல்விக்கடன் ஆணை வழங்கிய ஆட்சியர்
விருதுநகரில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 2மாணவிகளுக்கு கல்விக்கடன் ஆணைகளை ஆட்சியர் வழங்கினார்விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு காண்கின்றனர். குறைதீர் கூட்டத்தில் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி பகுதியைச் சேர்ந்த…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள்மனநிறைவு: வாழ்க்கை கடவுள் கொடுத்ததால் இயற்கையாகவே அது அழகாகவும், எல்லாம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். ஆனால் பலரால் இதனை உணர முடிவதில்லை.புதுமையான, அதே நேரத்தில் எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? “எப்போதெல்லாம் மனநிறைவு பெறுகிறீர்களோ அப்போதெல்லாம் அதை முழுமையாக உணர்ந்திடுங்கள்”…