தமிழில் பொங்கல் வாழ்த்து சொன்ன கனடா பிரதமர் -வீடியோ
உலகமெங்கும் உள்ள தமிழர்கள் பொங்கல் கொண்டாடி வரும் நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழ் சமூகத்துக்கு தமிழ் மொழியில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.பொங்கல் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு, சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள்…
பொங்கல் பண்டிகையை மலைவாழ் மக்களுடன் கொண்டாடிய நியூ லைஃப் அறக்கட்டளை
சென்னை நியூலைஃப் அறக்கட்டளை தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையை மலை வாழ் மக்களுடன் கொண்டாடியது.சென்னையை தலைமை இடமாக கொண்டு கடந்த 4 வருடமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய குழந்தைகளின் படிப்பு மற்றும் அவர்களது குடும்பத்தினர்ளின் வாழ்வாதார தேவைக்கு உதவி…
வரும் 18ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறையா..? அமைச்சர் விளக்கம்
ஜனவரி 18-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 15, 16, 17…
பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய வீரர் உயிரிழப்பு..!
பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன் காளை முட்டியதில் படுகாயம் அடைந்தார். மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை பாலமேடு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. போட்டி தொடங்குவதற்கு…
சென்னை வில்லிவாக்கத்தில் சமத்துவப் பொங்கல் விழா
சென்னை, வில்லிவாக்கத்தில் 18 அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 324 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் பொது நலச் சங்கத்தின் சார்பில் சாதி மத பேதமின்றி அனைவரும் ஒன்று கூடி101 பொங்கல் பானை வைத்து…
ஆதரவற்றோர் இல்லத்தில் பொங்கல் திருவிழா
நீலகிரி மாவட்டம் கொட்டக்கண்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கொட்டக்கண்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஹேப்பி ஹோம்ஆதரவற்றோர் இல்லத்தில் 25க்கும் மேற்பட்டஆதரவற்றகுழந்தைகள் வயதானவர்கள் உள்ளனர்கள் பொங்கல் தினத்தை முன்னிட்டு…
பாலமேடு ஜல்லிகட்டு – சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் , காளை உரிமையாளருக்கு பைக்
தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டான உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு பாலமேட்டில் தொடங்கவுள்ளது. 800க்கும் மேற்பட்ட காளைகளும், 335 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும், காளைக்கு பைக் பரிசும் வழங்கப்படவுள்ளதுமாட்டுபொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிகட்டு…
ராமஜெயம் கொலை வழக்கு.. நாளை முதல் உண்மை கண்டறியும் சோதனை..!
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் நாளை முதல் உண்மை க ண்டறியும்சோதனை நடத்தப்பட்டுள்ளது.அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்த…
எம்.ஜி.ஆர். பிறந்த நாள்-இ.பி.எஸ். தொண்டர்களுக்கு கடிதம்
மக்கள் விரோத அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என எம்ஜி.ஆர்.பிறந்த நாளில் எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள்குக கடிதம்அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ….அ.தி.மு.க. என்ற மாபெரும் பேரியியக்கத்தை புரட்சித் தலைவர் தொடங்கி, அதன் தலைவராக மக்களின் பேராதரவை…
திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தி தமிழக அரசின் விருதுகளை வழங்கினார்.திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அமைச்சர்கள் உதயநிதி…