8 மாதங்களில் ரயில் பயணிகள்
எண்ணிக்கை 76 சதவீதம் அதிகரிப்பு
8 மாதங்களில் மட்டுமே ரயில் பயணிகள் எண்ணிக்கை 76 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ரயில்வேக்கு ரூ.43 ஆயிரத்து 324 கோடி வருமானம் கிடைத்துள்ளது.நமது நாட்டில் கொரோனா பெருந்தொற்று முற்றிலுமாய் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரயில் பயணிகள் போக்குவரத்து துறை சூடுபிடித்துள்ளது. குறிப்பாக…
வெளியானது துணிவு பட அஜித்தின் மாஸ் லுக்
துணிவு’ படத்தில் நடிகர் அஜித் துப்பாக்கியுடன் இருக்கும் கிளாஸ் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். அட்டகாசமாக உருவாகியுள்ள இப்படம் 80-களில் நடந்த பஞ்சாப் வங்கிக் கொள்ளையை…
சீன விளையாட்டு வீரருக்கு அபராதம் விதிப்பு
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த சீன விளையாட்டு வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் அதிருப்தியடைந்த மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்குஎதிர்ப்பு தெரிவித்து…
21 வயது டிக்டாக் பிரபலம் திடீர் மரணம்
21 வயதான டிக்டாக் பிரபலத்திற்கு சமூகவலைதளத்தில் அதிக ரசிகர்கள் உள்ளனர்.கனடாவை சேர்ந்த டிக்டாக் பிரபலம் மேஹா தாகூர் (வயது 21). இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மேஹா தாகூர் தனது 2-வது வயதில் கனடாவில் குடியேறினார். இதனிடையே, மேஹா தாகூர் டிக்டாக், இன்ஸ்டாகிராம்…
நீலகிரி மாவட்ட அரசு தொடக்கப் பள்ளிக்கு தமிழக அரசின் விருது
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய மேல் முகாமில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டதுநீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய மேல்முகம் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள…
PM – 2 யானையை “ட்ரோன்” கேமரா மூலம் தேடும் வனத்துறை…
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கரளிகண்டி வனப்பகுதியில் கூடலூர் உதவி வன பாதுகாவலர் தலைமையில் கூடலூர் வனச்சரக பணியாளர்கள் ,பந்தலூர் வனச்சரக பணியாளர்கள் ,நாடு காணி வனச்சரக பணியாளர்கள் மற்றும் வன உயிரின கால்நடை மருத்துவ குழுவினருடன், PM 2…
மதுரையில் சிசிடிவி கண்காணிப்பு கேமிரா செயல்பாடு துவக்கம்..!
மதுரை கட்ராப்பாளையம் பகுதியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அப்பகுதியில், சிசிடிவி கண்காணிப்பு கேமிரா செயல்பாட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்துள்ளார்.மதுரை கட்ராப்பாளையம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட செப்பல் கடைகள் மற்றும் வணிக…
மதுரையில் திரைத்துறை சார்பில் முப்பெரும் விழா ஆலோசனைக்கூட்டம்..!
மதுரையில் தமிழக திரைப்பட துணை நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா ஆலோசனைக் கூட்டத்தில் விழா பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தமிழக திரைப்பட…
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.64 கோடியாக உயர்வு
சீனாவின் வுகான் நகரில் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ்…
ஆப்கானிஸ்தானில் மசூதிக்குள் நுழைந்து முன்னாள் பிரதமரை கொல்ல முயற்சி!
ஆப்கானிஸ்தானின் முன்னாள் பிரதமர் குல்புதீன் ஹெக்மத்யாரைக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தானின் ஹெஸ்ப்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் ஆக ஹெக்மத்யார் உள்ளார். ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறிவிட்டாலும், முன்னாள்…