விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மானிய திட்டங்கள் குறித்து வாகன பிரச்சாரம் செய்யப்பட்டது.அம்மாபேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் கனிமொழி தலைமை தாங்கி கொடி அசைத்து துவங்கி வைத்தார். பிரச்சார வாகனம் மூலம் விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் பயன்கள் குறித்து…
நாளை வெளியாகும் அவதார் 2 படம் எப்படி இருக்கும்?
ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் நாளை வெளியாகவுள்ள அவதார்-2 படம், பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.2009 ஆம் ஆண்டு ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படம் வெளியாகி உலகளவில் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. பாக்ஸ் ஆபீஸில் சுமார்…
அரபிக் கடலில் வலுவடைந்த
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தென் கிழக்கு அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று வளிமண்டல சுழற்சி உருவானது. இது தென்கிழக்கு…
கிறிஸ்மஸ், புத்தாண்டுக்கு உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர ஓவிய கண்காட்சி
உதகையில் தனியார் ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ள ஓவியக் கண்காட்சியில் நாடு முழுவதிலிருந்து பல ஓவியர்களின் ஓவியங்கள் இடம்பெறவுள்ளது.நீலகிரி மாவட்டம் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம் என்பதால் இங்கு ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இப்படி வரும் சுற்றுலா பயணிகளை…
புலி நகத்தை கழுத்தில் அணிந்திருந்தவர்களிடம் விசாரணை
சத்தியமங்கலத்தை சேர்ந்த இருவர் புலிநகத்தை கழுத்தில் அணிந்திருந்தால் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் சென்னப்பன்,மாரியப்பன்-இருவரும் பழைய பட்டுப்புடவை வாங்கி அதில் உள்ள ஜரிகை எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர் இவர்களது கழுத்தில் புலி நகத்தை கயிற்றில்…
20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைக்கிறார்
20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. இந்த விழாவை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைக்கிறார்.2003-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளை சேர்ந்த சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும். அதன்படி இந்த…
சென்னையில் பல்வேறு இடங்களில் பனிமூட்டம்
சென்னையில் பல்வேறு இடங்களில் பனிமூட்டம் காணப்படுகிறது.தமிழ்நாட்டில் மார்கழி மாதம் பொதுவாக பனிமூட்டம் இருப்பது இயல்பான ஒன்று என்றாலும் தற்போது மார்கழி மாதத்திற்கு முன்பே பனிமூட்டம் நீடித்து வருகின்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் காணப்படுகிறது.…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் விஷயங்களை அறிந்துகொள்ளும்ஆர்வமுடையவன் அறிவாளியாகிறான். வெற்றிக்கு திட்டமிடாதவர்கள் தானாகவே தோல்விக்குதிட்டம்போட்டு விடுகிறார்கள். நேரம் வரட்டும் பல நல்ல செயல்களை ஒரேயடியாகச் செய்துவிடலாம்என்று காத்திருப்பவன் எந்த நேரத்திலும் எதுவும் செய்யமாட்டான். ஆற்றல் நிறைந்தவனாக இருப்பதைக் காட்டிலும்நேர்மையானவனாக இருப்பது…
நல்ல காரியத்தை மார்கழியில் துவங்குவது நல்லது…
“பீடு நிறைந்த மாதம் = பெருமைகள் மிகுந்த அரியன செய்தற்குரிய மாதம்; வாழ்வியல் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் உகந்த மாதம். ‘பீட மாதம்’ = அருட்பீடம், குருபீடம், கருப்பீடம், கருமப்பீடம், திருப்பீடம்…… முதலிய பீடங்களை அமைப்பதற்குரிய குலவளர் மாதம் = அருளுலகுக்கு மிக…