• Fri. Apr 19th, 2024

ப.ரகுநாதன்

  • Home
  • புஞ்சை புளியம்பட்டி நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம்

புஞ்சை புளியம்பட்டி நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம்

புஞ்சை புளியம்பட்டி நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . நகர அவைத்தலைவர் சாகுல்அமீது தலைமை தாங்கினார் .நகர செயலாளர் பி.ஏ.சிதம்பரம் முன்னிலை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். மாநில…

பவானிசாகர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் நினைவுநாள்

முன்னாள் முதலமைச்சர் ,அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் நினைவுதினத்தை முன்னிட்டு பாவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றதுதமிழக முழுவதும் எம்ஜிஆர் நினைவு தினம் அதிமுக தொண்டர்களால் அனுசரிக்கப்படுகிறது. அதேபோல பவானிசாகர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் நினைவுநாள் முன்னிட்டு எஸ்.ஆர்.டி.நகர்…

புஞ்சை புளியம்பட்டி அருகே தற்கொலைக்கு முயன்றவர் கைது

புஞ்சைபுளியம்பட்டி அருகே காவல் நிலையம் முன்பு தகராறு செய்து தற்கொலைக்கு முயன்றவர் கைது செய்யப்பட்டார்.புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள முத்துநகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (37) கடந்த வெள்ளிக்கிழமை புஞ்சை புளியம்பட்டி பகுதியில் ஓம் சக்தி கோவில் அருகில் நடைபெற்ற சூதாட்டத்தில்…

சபரிமலைக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள மளிகை பொருட்கள், காய்கறிகள் அனுப்பி வைப்பு

புன்செய் புளியம்பட்டியில் இருந்து சபரிமலைக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள 40 டன் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி, பந்தளராஜா யாத்திரைக்குழு ஐயப்ப பக்தர்கள், ஆண்டுதோறும், சபரிமலை சன்னிதானத்தில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வரும், தேவஸ்தான போர்டு…

முன்னாள் எம்.எல்.ஏ ஈஸ்வரன் கடத்தல் வழக்கில் குற்றவாளி சரவணன் குண்டர் சட்டத்தில் கைது

முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.ஈஸ்வரன் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான சத்தியமங்கலம் நேரு நகரை சேர்ந்த சரவணன் (47), மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சசி மோகன் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர்…

நூற்பாலை குடோனில் சீட்டாட்டம்
9பேர் மீது வழக்குப்பதிவு

சத்தியமங்கலம் அருகே உள்ளபுஞ்சை புளியம்பட்டி ஆதிபராசக்தி கோவில் அருகே உள்ள தனியார் நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலை கடந்த சில வருடங்களாக செயல்படாமால் உள்ளது.இந்நிலையில் நூற்பாலை குடோனில் சீட்டாட்டம் நடைபெறுவதாக புஞ்சை புளியம்பட்டி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சப்இன்ஸ்பெக்டர் செல்வராஜ்…

ஒற்றை யானையை காட்டுக்குள் துரத்துவதற்கு கும்கியானைகள் வரவழைப்பு

சத்தியமங்கலம் காட்டுபகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையை துரத்துவதற்கு கும்கியானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்டது ஆசனூர் வனச்சரகம். இங்கிருந்து வெளியேறும் யானைகள் அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. பயிரை காக்க இரவு நேரம்…

பண்ணாரி அம்மன் கோவிலில்
எடப்பாடி சாமி தரிசனம்

தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் அதிமுக இடைகால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று அதிகாலை பண்ணாரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு கோவில் அறங்காவலர்கள் வரவேற்பு அளித்தனர். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர்…

நவகாளி அம்மனுக்கு 71 அடி உயரத்தில் சிலை!

தமிழகத்தில் முதன் முறையாக நவகாளி அம்மன் சாமிக்கு 71 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே காராப்பாடி-அணையப்பாளையம் சாலையில் நவகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு நவ காளியம்மன் 71 அடியில் சொரூபமாக விற்றிருக்கிறார்.கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை…

புலி நகத்தை கழுத்தில் அணிந்திருந்தவர்களிடம் விசாரணை

சத்தியமங்கலத்தை சேர்ந்த இருவர் புலிநகத்தை கழுத்தில் அணிந்திருந்தால் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் சென்னப்பன்,மாரியப்பன்-இருவரும் பழைய பட்டுப்புடவை வாங்கி அதில் உள்ள ஜரிகை எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர் இவர்களது கழுத்தில் புலி நகத்தை கயிற்றில்…