டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு:
கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்ப்பு
குரூப் 4 தேர்வில் 7,301 பணியிடங்கள் அறிவித்த நிலையில் தற்போது 9,870 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.7301 காலிப்பணியிடங்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 24ம் தேதி தமிழ்நாடு அரசுப்…
மாணவிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம்- இயக்குனர் ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி
ஓங்காரம் திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் மாணவிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் கைகூப்பி வேண்டுகோள் விடுத்த – இயக்குனர் ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி வேண்டுகோள்‘அய்யன்’, ‘சேது பூமி ‘ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஏஆர்.கேந்திரன் முனியசாமியின் இயக்கத்தில் தயாராகி இருக்கும்…
மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் மத்திய தொகுதி சார்பாக போராட்டம்
மதுரையில்மத்திய மாநகராட்சி மத்திய மண்டலம் எண் 3 அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் மத்திய தொகுதி சார்பாக மத்திய தொகுதி தலைவர் சர்தார் தலைமையில்,மதுரை மத்திய மண்டலம் எண் 3 அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த முற்றுகை…
ஆட்டோ இம்மியூன் நோய்க்கு இந்தியாவில் சிகிச்சையளிக்கும் முதல் மருத்துவமனை மீனாட்சி மிஷன்
ஆஸ்ட்ரோசைட்டோபதி என்ற அரிதான ஆட்டோ இம்மியூன் Immune) நோய்க்கு இந்தியாவில் சிகிச்சையளிக்கும் முதல் மருத்துவமனை. என்ற பெருமையை மீனாட்சி மிஷன் மருத்துவமனை பெற்றுள்ளது.தென்தமிழ்நாட்டின் முன்னணி பன்முக சிறப்பு மருத்துவமனை என புகழ் பெற்றிருக்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்,…
வட்டாட்சியர் அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை நிறைவேற்றித் தராத தமிழக அரசை கண்டித்து சாலை பணியாளர்கள் நீலகிரி மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் துணை செயலாளர் கனகரத்தினம் முன்னிலையில் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் வருவாய் துறை ஊழியர்கள்…
மஞ்சூர் பெனிஸ்டாக் காவலர் குடியிருப்பபை சேதப்படுத்திய காட்டு யானைகள்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே காவலர் குடியருப்பை காட்டுயானைகள் சேதப்படுத்தியதால் பொதுமக்களிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பெனிஸ்டாக் மின்வாரிய கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.கெத்தை அணைக்கு செல்லும் வால்வு பகுதி பாதுகாப்பு பணிக்காக சிறப்பு காவல் படை காவலர்கள் பணியாற்றி…
பிக்கெட்டியில் 25 ஆம் ஆண்டு ஐயப்பன் விளக்கு பூஜை
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பிக்கெட்டி பஜார் சக்தி விநாயகர் திடலில் அலங்கார பந்தலில் 25ஆம் ஆண்டு ஸ்ரீ ஐயப்பன் விளக்கு பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 6:00 மணி கணபதி பூஜையுடன்துவங்கப்பட்ட ஐயப்ப விளக்கு…
நம்பியூர் வட்டார தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டார தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நம்பியூர் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு…
கங்கை ஆற்றுப்படுகையில் கழிவு நீரை
அகற்றுவதற்கு ரூ.2,700 கோடி நிதி ஒதுக்கீடு
உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள கங்கை ஆற்றுப் படுகையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக கங்கை தூய்மை தேசிய இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 46-வது செயற்குழு கூட்டம் தலைமை இயக்குநர் அசோக்குமார்…
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருப்பூர், மயிலாடுதுறை, நாகை,…