ஓங்காரம் திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் மாணவிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் கைகூப்பி வேண்டுகோள் விடுத்த – இயக்குனர் ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி வேண்டுகோள்
‘அய்யன்’, ‘சேது பூமி ‘ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஏஆர்.கேந்திரன் முனியசாமியின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஓங்காரம் இந்தப் படத்தில் இயக்குநரான ஏஆர்.கேந்திரன் முனியசாமி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக நடிகை வர்ஷா விஸ்வநாத் நடித்திருக்கிறார்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஓங்காரம் திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டுவிழாவின் போது விழாவில் கலந்துகொள்வதற்காக கதாநாயகி வர்ஷா 1லட்சம் கேட்டதாக கூறி விழாவிற்கு வர மறுத்ததாக நடிகர் கஞ்சா கருப்பு மேடையிலயே திட்ட பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி பெரும்விவாத பொருளானது.இந்நிலையில் ஓங்கார படக்குழுவானது இன்று மதுரை செய்தியாளர் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது :
வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ஓங்காரம் திரைப்படம் நிச்சயம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய வெற்றி பெறும் , கதாநாயகி ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை புறக்கணித்தது தொடர்பாக நாயகி மன்னிப்பு கேட்டுவிட்டார் எனவும், இப்படம் மதுரையின் கதைக்களம் தான், தமிழக மக்களின் மீதான நம்பிக்கையில் இந்த திரைப்படத்தை வெளியிடுகிறோம் .பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை செய்யும் சம்பங்களுக்கு எதிரான திரைப்படம் இது எனவும்,கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெறுகிறது. மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் அநீதியை அழிக்கும் ஒலி தான் ஓம்காரம்
மதுரை என்றாலே வன்முறை என்பது போன்ற நிலை இல்லாமல் மருத்துவத்திற்காக எடுக்கும் ஆயுதம் போன்றது ஓங்காரம் திரைப்படம் எனவும் தெரிவித்தார்.இத்திரைப்படம் தமிழகம் முழுவதிலும் 100 முதல் 150வரை திரையரங்குகளில் வெளியிடவுள்ளோம்.திரைப்படங்களில் நடிப்புத்திறமை தான் முக்கியம் இது மொழி இனம் சார்ந்தது அல்ல என்றார்.நிச்சயமாக அடுத்த திரைப்படத்தில் தமிழ்நாட்டில் உள்ள கதாநாயகிகளை செய்தியாளர்களே அழைத்துவந்தால் வாய்ப்பளிப்பேன் என்றார்.முதல்முறையாக தமிழ் சினிமாவில் ஆபாசம் இல்லாத தமிழ் திரைப்படத்தை இயக்கி வெளியிடவுள்ளோம், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை முகம் சுளிக்காமல் ரசிக்கும் வகையிலான படம்.கல்வி நிறுவனங்களுக்கு படிக்க அனுப்பிவைத்தவிட்டு நம்பிக்கையோடு இருக்கும் குடும்பத்தினருக்கு துரோகம் செய்பவர்களுக்கு எதிரான , பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் மாணவிகள் தற்கொலைக்கு செல்வதை தடுக்கும் திரைப்படம் .மாணவிகள் பாலியல் தொந்தரவு அளிக்கும் நபர்களை தண்டிக்க கற்றுக்கொள்ள வேண்டும் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினார்.
- அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகாம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் […]
- ஊட்டி தேவர் சோலை ஊற்று நீரில் கொட்டப்படும் கோழிகழிவுகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கைகட்டி அருகே உள்ள தேவர் சோலை பகுதியில் கரும்பாலம் என்ற இடத்தில் […]
- 30கோடி ரூபாய் மோசடி.., சேலம் அருகே பரபரப்புகாடையாம்பட்டி அருகே சதுரங்க வேட்டை பட பாணியில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 30கோடி ரூபாய் […]
- நீதித்துறையின் மீது உள்ள நம்பிக்கை மக்களுக்கு குறை துவங்கிவிடும்.., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன்சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியது.., சென்னை […]
- சிவகாசியில் துணிகரம்…
பர்னிச்சர் விற்பனை கடையின் மேற்கூரையை உடைத்து பணம், செல்போன்கள் கொள்ளை…..விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாரதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது அபுதாகிர். இவர் சிவகாசி – […] - ராஜபாளையம் அருகே, மனைவியை அரிவாளால் வெட்டிய கணவருக்கு போலீஸ் வலைவீச்சு…..விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள அயன்கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் நிவேதா (20). இவரது கணவர் இசக்கிமுத்து […]
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை…
டிடிவி தினகரன் அறிவிப்பு _ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அம்மா மக்கள் […] - அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் […]
- மதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் தீ விபத்துமதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை […]
- துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலிமதுரையில் துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தால் உயிரிழந்த மக்கள் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி […]
- மஞ்சூர் கோவிலில் அம்மன் தாலி திருட்டு -காவல்துறை விசாரணைநீலகிரிமாவட்டம் மஞ்சூரில் கோயிலில் அம்மன் தாலி திருடபட்டுள்ள நிலையில் காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை […]
- மதுரை – சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலைமதுரை மாவட்டம் சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை பிணத்தை கைப்பற்றி சோழவந்தான்.போலீசார் விசாரணைமதுரை […]
- மதுரையில்-பெண்களை பார்த்து ஏளனமாக சிரித்தபடி சென்ற உதயநிதிமதுரையில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு அலங்கரித்து வைக்கப்பட்ட கரும்பு, வாழை, இளநீரை கூட்டம் கூட்டமாக அள்ளி […]
- நீலகிரி-பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்நீலகிரி மாவட்டம்.பந்தலூரை அடுத்துள்ள குந்தலாடி குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நாழைந்ததால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்…பந்தலூர் சுற்று […]
- பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!பிரதமர் நரேந்திர மோடிக்கு , தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கோவிட் பெருந்தொற்று காலத்தில், […]