ஆண்டிபட்டியில் மினி மாரத்தான் போட்டி
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் தேனி மாவட்ட தடகள சங்கம் மற்றும் ஆண்டிபட்டி மகிழ்வனம் மல்டி ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து மினி மாரத்தான் போட்டியை நடத்தியது. ஆண்டிபட்டி மேக்கிழார்பட்டி சாலையில் அமைந்துள்ள மகிழ்வனம் மல்டி ஸ்போர்ட்ஸ் அகாடமியிலிருந்து, மாணவ, மாணவிகளுக்கான 10 கிலோமீட்டர்,…
தியாகி இமானுவேல் சேகரன் சிலைக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை
சிவகாசியில் தியாகி இமானுவேல் சேகரன் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்இம்மானுவேல் சேகரனின் 65-வது குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகாசி அருகே பெரியபொட்டல்பட்டியில் தியாகி இம்மானுவேல் சேகரன் திருவுருவச் சிலைக்கு அதிமுக கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர்…
15 மனைவிகளுடன் வாழும் 61 வயது இளைஞர்…
கென்யாவில் 15மனைவிகளுடன் வாழும்61வயது இளைஞரை பற்றி தகவல் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.கென்யாவில் சாகோயோ கலலூயானா என்ற 61 வயது நபர் 15மனைவிகள் 107 குழந்தைகளுடன் ஒன்றாக வாழ்ந்து வருவது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது அரசர் சாலமன் 700 மனைவிகள் 300 துணைகளுடன் வாழ்ந்துள்ளார். அவரை…
குஜராத்தை விட தமிழகத்தில் மின்கட்டணம் குறைவு- அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு குஜராத்தைவிட மிககுறைவுதான் என அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.மின் கட்டண உயர்வு குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் …. அப்போது அவர் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் 100 யூனிட்டிற்குள்ளாக மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் ஒரு கோடி பேர்…
வருகிற 15-ந்தேதி அண்ணா சிலைக்கு இபிஎஸ் மலர்தூவி மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வரும் 15 ம் தேதி அவரது சிலைக்கு மாலைதூவி மரியாதை செலுத்துகிறார்.அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் – பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10…
காங்கிரஸ் தலைவர் தேர்தல்- வாக்காளர் பட்டியல் 20-ந் தேதி வெளியிட முடிவு
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி தேர்தலில் வாக்களிக்க இருக்கும் பிரதிநிதிகள் பட்டியல் வருகிற 20-ந் தேதி வெளியிடப்படும் என தகவல்காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோர் 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் வருகிற 24-ந் தேதி முதல்…
நாளை பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணமாவார்கள். இதைதொடர்ந்து பயணிகள் வசதிக்காக ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. 120…
திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல் தொடங்கியது
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. இரவுக்குள்வெற்றி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.2022-24ம் ஆண்டுக்கான தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்களுக்கான தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள மியூசிக் அசோசியேஷனில் உயர்நீதிமன்ற நீதிபதி செந்திநாதன் தலைமையில் நடைபெற்று வருகிறது. தலைவர்…
கேம்பிரிட்ஜ் பல்கலையில் செயற்கை உயிரை கண்டுபிடிப்பு!!!
கேம்பிரிட்ஸ் பல்கலைகழக ஆய்வாளர்கள் எலியின் செல்களிலிருந்து செயற்கை உயிரை கண்டுபிடித்துள்ளனர்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எலியின் மூல செல்களிலிருந்து(stem cell) கரு ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். இது மூளை மற்றும் துடிக்கும் இதயம் ஆகியவற்றை உருவாக்குகிறது. விந்துவோ சினை முட்டையோ இல்லாமல் ஸ்டெம் செல்களைக்…
இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது- தமிழிசை
புதுவையில் தனியார் ஓட்டலில் நடந்த உணவு அலங்காரப் போட்டியை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்து பேசினார்.தமிழிசை பேசும்போது இளைஞர்கள் தங்களை தினமும் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும். புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ளும்போது தன்னம்பிக்கை வளரும். வாழ்க்கையில் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்…