மோசடிவழக்கில் – 27 ஆண்டுகள் சிறை, ரூ.117 கோடி அபராதம்
திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் அந்த நிறுவன இயக்குனர்கள் இருவருக்கும் 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 171 கோடி ரூபாய் அபராதம் .திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பாசி நிதி நிறுவனம் 58 ஆயிரத்திற்கும் அதிகமானோரிடம் 930…
49-ஆவது தலைமை நீதிபதியாக பதிவியேற்றார் யு.யு.லலித்!!!
உச்சநீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள உதய் உமேஷ் லலித் பதவியேற்று கொண்டார். தலைமை நீதிபதிக்கு யு.யு.லலித்துக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற…
உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்..
உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் 75% பெற்று மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார் பிரதமர் மோடி. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட morning consult என்ற அமைப்பு ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரையிலான ஒருவார காலத்தில் எடுத்த ஆய்வு…
விதிமீறிகட்டப்பட்ட இரட்டை கோபுரம் நாளை தகர்ப்பு
உத்தரபிரதேச மாநிலம் நொய்டா இரட்டை கோபுரங்கள் நாளை தேதி வெடிவைத்து தகர்ப்பப்பட உள்ளன.நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரத்தை கட்டியுள்ளது. ஒரு டவரில் 32 தளங்களும் மற்றொரு டவரில் 29 டவர்களும்…
புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை-காசிக்கு ரெயில் சேவை
புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை-காசி இடையே ஆன்மீக சுற்றுலா ரெயில் இயக்கப்பட உள்ளது.மதுரையில் இருந்து செப்டம்பர் 22-ந் தேதி புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, சென்னை வழியாக காசி செல்லும். மகாளய அமாவாசை அன்று பிராயக் திருவேணி…
வலது மார்பகத்தில் 3 காயங்கள்- மாணவி தரப்பு அறிக்கை
கள்ளிக்குறிச்சி பள்ளி மாணவியின் பிரேத பரிசோதனையில் வலது மார்பகத்தில் 3 காயங்கள் இருப்பதாகமாணவி தரப்பு தகவல்கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு நேற்றுஜாமின் வழங்கப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலினை மாணவி பெற்றோர் இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கவுள்ளனர். இந்நிலையில் முதல் மற்றும் 2 வது…
இந்தியாவுக்கே திரும்பி போங்கள்- அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல்
அமெரிக்காவில் இந்திய பெண்கள் மீது அமெரிக்கா பெண் இனவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெக்சாஸ் மாகாணத்தில் அமெரிக்க வாழ் இந்திய பெண்கள் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு பெண் இந்திய பெண்களை ஆத்திரத்துடன் திட்டி…
பொது அறிவு வினா விடைகள்
முதலாம் பானிபட் போர் நிகழந்த ஆண்டு எது?1526 “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?கணியன் பூங்குன்றனார் தமிழ்நாட்டிற்கு மழை கிடைப்பதுவடகிழக்கு பருவத்தால் தொல்க்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டதுமூன்று கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய்ஆந்த்ராக்ஸ் ஐன்ஸ்டீன் நோபல்…
நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள்
பல்கலைக்கழகம் என்ற பெயரில் பட்டம் வழங்கிய 21 போலி நிறுவனங்களின் பெயர் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.21 அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள், போலி என்றும், எந்தப் பட்டத்தையும் வழங்குவதற்கு நிறுவனங்களுக்கு உரிமை இல்லை என்றும் தெரிவித்துள்ளதுபோலி பல்கலைக்கழகங்களின் பட்டியல்டெல்லிவர்த்தகப் பல்கலைக்கழகம் லிமிடெட்,…
சருமம் பொலிவாக ரோஜா பேஸ் பேக்:
சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்க, ஒரு பவுலில் பன்னீர் ரோஜா இதழ்களை சுத்தமாக கழுவி, அதனை மிக்சி ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மைபோல் அரைக்கவும். பின்பு அந்த பேஸ்ட்டை சுத்தமான பவுலில், ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன்…