Skip to content
- முதலாம் பானிபட் போர் நிகழந்த ஆண்டு எது?
1526 - “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
கணியன் பூங்குன்றனார் - தமிழ்நாட்டிற்கு மழை கிடைப்பது
வடகிழக்கு பருவத்தால் - தொல்க்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது
மூன்று - கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய்
ஆந்த்ராக்ஸ் - ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றது எதற்காக?
சார்பியல் தத்துவம் - உலகத்தில் தங்கத்திற்கான மிகப் பெரிய சந்தை இருக்கும் இடம்
ஐக்கிய அமெரிக்க நாடுகள் - புறாவின் விலங்கியல் பெயர்
லிவியா - வட்டமேஜை மாநாடு எங்கு நடந்தது?
லண்டன் - இந்தியப் பசுமைப் புரட்சியின் சிற்பி யார்?
எம்.எஸ்.சுவாமிநாதன்