மோடியை புகழ்ந்ததால் இளையராஜாவுக்கு எம்.பி பதவி!!
தமிழகத்தின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவை நியமன எம்.பியாக தேர்வு செய்யப்பட்டதாக பிரதமர் மோடி அறிவிப்பு.கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. அவரது பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் நிறைந்துள்ளது. அவரது பாடல்கள் முலம் உலக முழவதும்…
வண்டியூர் வீரராகவப்பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக திருப்பணி துவக்கம்
அருள்மிகு வண்டியூர் வீரராகவப்பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக திருப்பணி பாலாலயத்துடன் இன்று துவங்கியது.பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர், மதுரை மாவட்டம் அழகர்கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு வண்டியூர் வீரராகவப்பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு திருப்பணி துவங்கும் நிகழ்ச்சியான பாலாலயம்…
ஆரஞ்சு அலர்ட் -மழையால் முடங்கியது மும்பை நகரம்
மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மும்பை மாநகரமே முடங்கி கிடக்கிறது.தற்போது நாடு முழவதும் தென்மேற்கு பருவமழை காலம் . கேரளா உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் அதிக மழை பெய்யதுவங்கியுள்ளது. அதே போல கனமழை காரணமாக மும்பை நகரமே…
மீண்டும் ஊரடங்கு தேவையா?- அமைச்சரின் விளக்கம்
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு தேவையா என்ற கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 59 வயதுடைய தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி…
ஊழல் பட்டியல் வெளியிடும் ஓபிஎஸ்.. அதிர்ச்சியில் இபிஎஸ்..!
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 17 பேரின் ஊழல் பட்டியலை கையில் எடுத்துள்ளது ஓபிஎஸ் தரப்பு.இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது இபிஎஸ் தரப்புஅதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு தடை கோரிய எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீடு மனு மீது சுப்ரீம்…
திரெளபதி முர்முவின் வெற்றி திமுகவுக்கு கிடைக்கும் மிகப்பெரிய தோல்வி
திரெளபதி முர்முவின் வெற்றி திமுகவுக்கு கிடைக்கும் மிகப்பெரிய தோல்வி., அதிமுக பொதுக்குழு மனநிறைவோடு சிறப்பாக நடைபெறும் விளாச்சேரியில் MLA ராஜன்செல்லப்பா பேட்டி.மதுரை திருப்பரங்குன்றம் விளாச்சேரியில் உள்ள தமிழறிஞர் பரிதி மாற்கலைஞரின் நினைவு இல்லத்தில் அவரது 152-வது பிறந்த நாளையொட்டி மாவட்ட ஆட்சியர்…
கௌமாரியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவி
தேனி மாவட்டம் பெரியகுளம் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா சாட்டுதல் மற்றும் கம்பம் நடும் நிகழ்வு நடைபெற்றது.தேனி மாவட்டம் பெரியகுளம் வராக நதியின் தென்கரையில் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. பெரியகுளத்தின் கிராம கோவிலாக கருதப்படும் இத்திருக் கோவிலில் வருடம்…
விவோ மொபைல் நிறுவனத்தில் அதிரடி சோதனை…
சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான விவோ மற்றும் அந்நிறுவனம் தொடர்பான பிற நிறுவனங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 44 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் என்னென்ன…
நீலகிரியில் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை..
மேற்குதிசை காற்றின் மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், நேற்று இரவு முதல் நீலகிரியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீலகிரி…
சவுக்கு சங்கரின் ட்விட்டர் கணக்கு முடக்கம்..
பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவை ஆளும் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து தொடர்ந்து இணையத்தின் வாயிலாகவும் ட்விட்டர் வாயிலாகவும் கருத்துக்களை பகிர்ந்து வருபவர் சவுக்கு சங்கர்.அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளில் ஊழல்கள் மற்றும்…