• Mon. Oct 2nd, 2023

Month: July 2022

  • Home
  • குடியரசு தலைவரை சந்தித்த எம்.பி. ரவிந்திரநாத்…

குடியரசு தலைவரை சந்தித்த எம்.பி. ரவிந்திரநாத்…

கடந்த 18-ம் தேதி நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் 22ம் தேதி எண்ணப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து நாட்டின்…

அமெரிக்கா, சீனா அதிபர்கள் நேரில் சந்திக்க முடிவு

அமெரிக்க அதிபர் பைடனும்,சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தொலை பேசி மூலம் ஆலோசனைக்குபின்பு நேரில் சந்திக்க முடிவு .அமெரிக்கா அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளனர். இரு நாடுகளிடையேயான உறவில் பதட்டமான சூழல் நிலவும்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன். – அண்ணாமலை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன்.. என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி கவர்னர் மாளிகை சென்றடைந்தார். அங்கு…

தர்மம் செய்யுங்கள்.. நடிகர்களுக்கு கே. ராஜன் வேண்டுகோள்..!!

சினிமாவில் சின்ன ஆள், பெரிய ஆள் என்று இல்லை: இயக்குநர் கே. பாக்யராஜ் பேச்சு! ‘செஞ்சி’ திரைப்படம்: ஒரு இயக்குநரின் கனவு நனவான கதை! சினிமா தனக்கானவர்களை எந்த வழியிலாவது உள்ளிழுத்துக்கொள்ளும் என்கிற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு திரைப்படம் உருவாகி…

ஜோதி திரைப்பட விமர்சனம்

ஷீலா ராஜ்குமார், ராட்சசன் படபுகழ் சரவணன் ஆகிய இருவரும் ஜோதி திரைப்படத்தில் ஆதர்ச தம்பதிகள். இவர்களில் சரவணன் ஒரு மருத்துவர். சொந்தமாக பெரிய மருத்துவமனை நடத்துகிறார். நான்கு நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கும் நிறைமாத கர்ப்பிணி ஷீலாவை விட்டுவிட்டு ஒரு முக்கிய வேலையாக…

தலைமுடி வறட்சியைத் தடுக்க:

தலைக்கு ஹென்னா பயன்படுத்திய பின் ஏற்படும் முடி வறட்சியைத் தடுக்க, ஹென்னா பேஸ்ட் தயாரிக்கும் போது, அத்துடன் 1 டீஸ்பூன் நெலிக்காய் பொடி அல்லது நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவுங்கள். இதனால் தலைமுடி மென்மையாகவும், பளபளப்பாகவும் இருப்பதோடு, நன்கு…

மல்டி மில்லட் கட்லெட்

தேவையான பொருட்கள்:சோளம்– ½ கப், சாமை – ½ கப், தினை – ½ கப், குதிரைவாலி – ½ கப், கம்பு – ½ கப், ராஜ்மா – ½ கப்; பொடியாக நறுக்கிய வெங்காயம், கேப்சிகம், இஞ்சி, கொத்தமல்லி…

சிந்தனைத்துளிகள்

• எந்த ஒரு செயலிலும் உனக்கு உதவ பல உறவுகள் இருந்தாலும் கூட..உன் உழைப்பு என்ற ஒன்றிற்கு அங்கு வேலை இல்லையென்றால்உன் முயற்சிகள் அனைத்தும் வீண்.! • பிடித்தவர் என்பதற்காக தவறுகளை சுட்டிக்காட்ட மறக்காதீர்கள்..பிடிக்காதவர் என்பதற்காக நல்லவற்றை தவறாக பார்க்காதீர்கள்.! •…

பொது அறிவு வினா விடைகள்

உலகில் அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார் ?லெனின் மில்லினியம் டோன் எங்குள்ளது ?கிரீன்வீச் உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?கரையான் பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?சலவைக்கல் லில்லி பூக்களை உடைய நாடு எது ?கனடா பகவத்கீதை…

குறள் 262:

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனைஅஃதிலார் மேற்கொள் வது. பொருள் (மு.வ): தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.