• Wed. Jan 22nd, 2025

Month: June 2022

  • Home
  • ஜூன் 27ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்..!

ஜூன் 27ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்..!

தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் வரும் ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதிமுகவில் இப்போது ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பது, தமிழக அரசியல் களத்தை மேலும் பரபரப்பாக்கி உள்ளது. அதிமுக விவகாரம் இன்னும் ஒரு சில நாட்களில் முடியும்…

இபிஎஸ் க்கு – ஒபிஎஸ் இறுதி எச்சரிக்கை

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. பொதுக்குழு வரும் 23ம் தேதி கூடவுள்ள நிலையில் ஒபிஎஸ் பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என இபிஎஸ்க்கு கடிதம் எழுதியிருந்தார்.அதனை நேற்று அதிமுக தலைமை நிர்வாகியான வைத்தியலிங்கம் செய்தியாளர்களிடம் வாசித்து…

அரசு பேருந்துகளில் இனி விஐபி பெர்த்

தமிழக அரசு பேருந்துகளில் 7ub எனப்படும் விஐபி பெர்த் வழங்கப்படும் என்று போக்குவரத்து மேலாண்மை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து கழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் அதாவது குளிர் சாதனம் மற்றும் குளிர் சாதனம் இல்லாத பேருந்துகளில்…

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு கொரோனா உறுதி

திமுக மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் கனிமொழிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் மருத்துவர்கள் அறிவுரையின்படி. சென்னையில் உள்ள…

ஒற்றை தலைமைக்கான தனித் தீர்மானம் இன்று இறுதி செய்யப்படும்..

அதிமுகவில் தொடரும் உட்கட்சி பிரச்னைக்கு இடையில் அதிமுக பொதுக்குழு தீர்மான வரைவு குழு இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறது. 23-ம் தேதி கூடவுள்ள அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை…

அக்னிபத் திட்டத்தில் ஆட் சேர்ப்பு ராணுவம் அதிரடி அறிவிப்பு!

அகனிபத் திட்டத்தை கைவிடக்கோரி இந்தியா முழவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.சில இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறி ரயில்களுக்கு தீவைக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால் இத்திட்டம் கைவிடப்படாது என்று ராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.மேலும் அக்னிபத் திட்டத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பினையும் இந்திய…

நயன்தாராவின் ஹனிமூன் படங்கள் வெளியீடு

நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி திருமணம் முடிந்த கையோடு கோயில் கோயிலாக சென்று வழிபட்டுவந்தனர். இந்நிலையில் இருவரும் தேனிலவை கொண்டாட தாய்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். தாய்லாந்தில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..மேலும் தாய்லாந்திலிருந்து இருந்து திரும்பிய…

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆப்ரேட்டர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும், கொரோனா ஊக்கத்தொகையான…

வேலூர் மாவட்டத்தில் மீண்டும் தீவிர கொரோனா கட்டுப்பாடு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், வேலூர் மாவட்டத்திலும் சற்று உயர்ந்து வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 57,356 ஆக உள்ளது.இதனை கருத்தில் கொண்டு, தொற்று மேலும் பரவாமல் தடுக்க வேலூர் மாவட்டத்தில்…

ஜனாதிபதி தேர்தல்: மகாத்மா காந்தியின் பேரனும் மறுப்பு-

இந்தியாவில் ஜூலை 18ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகளியில் மூத்த தலைவர்கள் இறங்கினர். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், 17…