பொது அறிவு வினா விடைகள்
1.தமிழ்நாட்டில் அதிக அளவிலான முட்டை உற்பத்தி செய்யும் மாவட்டம்?நாமக்கல்2.உலகிலேயே மிக அதிகமான மக்கள் வாழும் நகரம்?ஷாங்காய்3.தேனி வளர்ப்பை எவ்வாறு கூறுவர்?எபிகல்சர்4.உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது?தென் ஆப்பிரிக்கா5.தென் ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?சென்னை6.இந்தியாவின் முதல் பேசும் படம் என்ன?ஆலம் ஆரா…
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின கொண்டாட்டம்.
சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர்கள் கொண்டாடினார்கள் ஒருவருக்கொருவர் பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
குறள் 203:
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீயசெறுவார்க்கும் செய்யா விடல். பொருள் (மு.வ): தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.
தமிழகத்தில் 4 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழை
தமிழகத்தில் தற்போது கத்திரி வெயில் காலம்.ஆனால் அவ்வப்போது பெய்துவரும் கோடை மழை காரணமாக வெயில் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக மழை பெய்துவரும் நிலையில் மேலும் 4 நாடகளுக்கு 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம்தெரிவித்துள்ளது.சென்னை வானிலை…
பாரதிய ஜனதா கட்சி போலி இந்துத்துவா கட்சி -உத்தவ் தாக்கரே பேச்சு
பாஜக போலி இந்துத்துவா கட்சி ,அக்கட்சியுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா கட்சி வீணடித்துவிட்டது என மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஆளும் சிவசேனா கட்சியின் பிரம்மாண்ட மாநாடு நேற்று நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் கூடியிருந்த இந்த…
மாநிலங்களவை தேர்தல் -திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
மாநிலங்களவை தேர்தல் திமுக வேட்பாளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.திமு.கவிற்கான 4 இடங்களில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம்…
இந்தி மொழியை காகத்தோடு ஒப்பீடும் -அமைச்சர் சேகர்பாபு
சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் பேசிய அமைச்சர் சேகர் பாபு இந்தி திணிப்புக்கு எதிராக இந்தியை காகத்தின்எச்சத்தோடுபேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அமைச்சர் அமித்சா இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்கவேண்டும் பேசினார். அதை தொடர்ந்து இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.தமிழகத்தில் மத்திய…
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
வரும் மே.26ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள தமிழக வருகிறார் பிரதமர் மோடி.சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மே 26-ம் தேதி தமிழகம் வருகிறார்.மேலும் பல்வேறு…
நாளை ‘பிளட் மூன்’ சந்திரகிரகணம்!
நம்மை சுற்றியுள்ள வானில் பல்வேறு அற்புதங்கள் தினந்தோறும் நிகழ்ந்துவருகிறது. அந்தவகையில் நாளை பிளட் மூன் சந்திரகிரணம் நடைபெறுகிறது.சந்திரகிரணம் என்பது உலகமுழுவதும் ஆண்டுக்கு பல முறை நிகழக்கூடியது தான்.அதில் பிளட்மூன் சந்திரகிரகணம் ஆபூர்மான ஒரு நிகழ்வாகும்.சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரு சரியான…
அணுசக்தி துறை நிர்வாகிக்கு சு.வெங்கடேசன் எம்.பி., நன்றி
மத்திய அரசின் பல்வேறு துறைகளைகளுக்கு நடத்தபடுகிற தேர்வுகளில் தமிழுக்கு முக்கியதுவம் அளிப்பதில்லை. அதே போல சில தேர்வுகளுக்கான மையங்களும் தமிழகத்தில் இல்லை.இது போன்ற பிரச்சனைகளுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார்.இந்நிலையில் தமிழகத்தில் தேர்வு மையம் வழங்கியமைக்காக அணுசக்தி…