கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை….
கடந்த சில வாரங்கள் காய்கறிகளின் வரத்து குறைந்த நிலையில் பல்வேறு காய்கறிகளின் விலை அதிகமாகிவிட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். இந்நிலையில் தற்சமயம் காய்கறி வரத்து அதிகமாக வந்ததால் காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் ஒரு…
பிட்காயின் முதலீட்டில் மாட்டிக்கொள்ளாதீர்கள்… டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை…
பிட்காயின் என்ற பெயரில் சிலர் பொதுமக்களை ஏமாற்றி முதலீடு செய்ய வைத்து பணத்தை ஏமாற்றும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இதில் காவல் துறையை சேர்ந்தவர்களும் மாட்டிக் கொள்கிறார்கள். அதனால் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் சமீபத்தில்…
இளநரை கருப்பாக:
நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும். காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய்…
டயட் சாம்பார்
தேவையானவை:துவரம்பருப்பு – அரை கப், ஏதேனும் ஒரு வகை காய் (நறுக்கியது) – ஒரு கப், நறுக்கிய வெங்காயம் – 1, தக்காளி – 2, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், புளி – 50 கிராம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள்,…
சிந்தனைத் துளிகள்
• அயராமல் உழைப்பவனே உண்மையான மேதை. • பூரண ஓய்வு கிடைக்கும் தூக்கத்தைப் போன்றது ஓர் இடத்தின் அமைதி. • நம்பிக்கை எண்ணற்ற எதிரிகளையும் வென்று விடும். • உங்களை நீங்கள் அடக்கி ஆழ்வதே உண்மையான வலிமை. • ஆயிரம் மைல்களுக்கான…
பொது அறிவு வினா விடைகள்
1.தமிழில் வெளிவந்த முதல் 70mm படம் எது?மாவீரன் (ரஜினிகாந்த் நடித்தது)2.மால்குடி என்பது?கற்பனை ஊர்3.காஷ்மீர் என்பது ஒரு இந்திய மாநிலத்தின் பெயர். சரியா? தவறா?தவறு (மாநிலத்தின் பெயர் ஜம்மு ரூ காஷ்மீர்)4.கோஹினூர் வைரம் கோலார் தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட்டது. சரியா? தவறா?தவறு5.கோஹினூர் வைரம்…
குறள் 204:
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.பொருள் (மு.வ):பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.
பேபி கார்ன் 65
பூண்டு, பச்சை மிளகாய், கறிவேபில்லை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென்று அரைத்து கொள்ளவும். பிறகு, ஒரு கிண்ணத்தில் அரைத்த விழுது, தயிர், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்தக் கலவையில் பேபி கார்ன் சேர்த்து…
இராஜபாளையத்தில் அ.தி.மு.க அலுவலகம் திறப்பு..!
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அ.தி.மு.க வடக்கு நகரக் கழகம் சார்பாக, இராஜபாளையம் பால்டிப்போ எதிரில், புதியதாக தொடங்கப்பட்ட கழக அலுவலகத்தை, விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மேற்கு…
சிந்தனைத் துளிகள்
• அச்சம், அதைக்கண்டுதான் நான் அஞ்சுகிறேன். • உடம்பில் பலம் இருப்பவன் ஆவேசப்பட்டால் அடிதடி நடக்கும். • நாக்கில் பலம் இருப்பவன் ஆவேசப்பட்டால் கலகம் பிறக்கும். • மூளையில் பலம் இருப்பவன் மௌனமாக இருந்தால் விவரம் இருக்கும். • நேற்றும் இன்றும்…