ஆட்டோ டிரைவராக சிம்பு! – வைரல் வீடியோ!
சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் அவரது கம்பேக் படமாகவே பார்க்கப்படுகிறது. இதனையடுத்து சிம்பு மீண்டும் பிஸியாக நடித்துவருகிறார். அவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து…
ரன்பீர் – ஆலியா பட் திருமணம் ஒத்திவைப்பு!
பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர். இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்தனர். இந்தச் சூழலில் இருவரும் தற்போது திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். இவர்களது திருமணம் ஏப்ரல் 14ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது…
இளம் தலைமுறைக்காக தமிழ்சங்கம் சார்பில் விழிப்புணர்வு பாடல்…
தமிழுடன் ஆங்கிலத்தைக் கலந்து பேசும் இளம் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டம் தமிழ்சங்கம் சார்பில் விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போதைய இளம் தலைமுறை தமிழ் மொழியுடன் ஆங்கிலத்தையும் கலந்து பேசும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துச்…
லெஜெண்ட் சரவணன் படப் பாடலை வெளியிட்ட திரை ஜாம்பவான்கள்!
சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் விளம்பர படங்களில் நடித்து வந்தார்.. தற்போது, ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை உல்லாசம் பட இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ்…
தடபுடலாக நடந்து வரும் ஆலியா பட் – ரன்பீர் கபூர் திருமண ஏற்பாடுகள்!
ஆலியா பட் – ரன்பீர் கபூர் திருமண நிகழ்ச்சி மும்பையின் செம்பூரில் உள்ள கபூர் குடும்பத்தின் மூதாதையர் இல்லமான ஆர்.கே. ஹவுஸில் ஏப்ரல் மாதம் 16 ம் தேதி நடக்க இருக்கிறது.. ஏப்ரல் 13 அன்று மெஹந்தி விழாவுடன் தொடங்கும் இந்த…
மழையால் வீடு இடிந்து இருவர் உயிரிழப்பு .. கடையம் அருகே சோக நிகழ்வு
கடையம் அருகே தூங்கி கொண்டிருந்த போது மழையால் வீடு இடிந்து தந்தை ,மகள் உயிரிழப்பு, தாய் மருத்துவமனையில் அனுமதி. தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள வாகைக்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் கல்யாணி (60)விவசாயி. இவரது மனைவி வேலம்மாள் (55)…
புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழா..!
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா இன்று இரண்டாண்டுகளுக்குப் பிறகு விமர்சையாக நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலில் ஒன்றாகும். இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில்…
செங்குன்றம் அருகே ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில்..,
ஸ்ரீராம நவமி திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி..!
செங்குன்றம் சோத்துபாக்கம் கிராமம் ஸ்ரீஜெயதுர்கா நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஸ்ரீராம நவமி தினத்தை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னதாக மூலவர் பஞ்சமுக ஆஞ்சநேயர் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வடைமாலை சாத்தி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.அதனைத்…
குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகளின் அட்டகாசம்..!
குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றித்திரியும் ஒன்பது காட்டு யானைகள்…பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்கள், மலை ரயில் பாதையில் உலாவரும் காட்டு யானைகள் . இரவு நேரங்களில் வீட்டின் நுழைவு வாயில்களை உடைத்து உள்ளே நுழைந்து வாழை மரங்களை சாப்பிடும் சிசிடி…
மூலிகைக் குழம்பு:
தேவையான பொருட்கள்:துவரம் பருப்பு அரை கப், இஞ்சி-பூண்டு விழுது 1 டீஸ்பூன், எலுமிச்சை அரைப் பழம், கடுகு, மஞ்சள் துள் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு தேவையான அளவுவறுத்துப் பொடிக்க: சுக்கு –…