திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மூன்றாவது நாள் தெப்பத் திருவிழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உற்சவர் முருகப்பெருமான், தெய்வயானையுடன் திருவாச்சி மண்டபத்தினை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.




திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மூன்றாவது நாள் தெப்பத் திருவிழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உற்சவர் முருகப்பெருமான், தெய்வயானையுடன் திருவாச்சி மண்டபத்தினை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.