• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

கணவருக்கு விஷம் வைத்து கொலை செய்த மனைவி..,

கடந்த 2019 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் போடி நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஹனீஸ் பாத்திமா என்ற பெண் திருமண பந்தத்தை மீறிய உறவிற்கு தடையாக இருந்த கணவருக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார்.…

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்..,

தேனி மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் ஊதியத்தை 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்,…

தனிநபர் தடுப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு..,

தேனி அருகே பொம்மையகவுண்டன்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ வண்ணாத்தி மாலை அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் வண்ணார் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு கோயிலில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டு…

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன் மாநகராட்சி கூட்டம்..,

தமிழக சட்டமன்றத்திற்கு 2026_பொது தேர்தல் அறிவிப்பு வந்து விட்டால்.நாகர்கோவில் மாநகராட்சி வரவு,சில்வு திட்டம் அறிவிக்க முடியாது என்ற நிலையில். நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் நடக்கும் நிலையில். சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாக இன்றுநாகர்கோவிலில் மாநகராட்சி வரவு…

இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய எஸ்.பி. செல்வராஜ்..,

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கும் வசிக்கும் மாணவர்கள், இளைஞர் களுக்கு விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள் உட்பட 31 வகையான பொருட்கள் வழங்கு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு அம்மையநாயக்கனூர் பேரூராட்சி தலைவர் எஸ்.பி. செல்வராஜ் தலைமை தாங்கி விளையாட்டு…

கேம்ஃபோர்ட் ரேஸ்கோர்ஸில் ஊக்கமளிக்கும் சந்திர சிற்பம் அறிமுகம்..,

கோவையில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப் சந்திப்புக்கு அருகிலுள்ள ரேஸ்கோர்ஸில் கனவுகளின் சக்தியைக் குறிக்கும் ஒரு ஊக்கமளிக்கும் சிற்பத்தை கேம்ஃபோர்ட் சர்வதேச பள்ளி திறந்து வைத்தது. இந்த நிறுவல் விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை நகர நகராட்சி ஆணையர் ஆகியோர்…

புத்தேரி ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டு பொதுமக்கள் போராட்டம்..,

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2, வார்டு எண் 21க்கு உட்பட்ட புத்தேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தனியார் கல்வி நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். இப்பகுதியில் உள்ள…

அஇஅதிமுகழக தலைமையகத்தில் உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதிவேண்டி அஞ்சலி..,

தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம்…மேல்நிலை கல்வி பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையிலும் வன்கொடுமை பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதி வேண்டியும் தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற பேரவை…

அதேகொம் பின்னகம் தேசிய பெண்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய மகளிர் தின விழா..,

பெண்கள் கல்வி சமூக அறக்கட்டளை தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் அதேகொம் பின்னகம் புதுச்சேரி இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தின விழா காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. இவ் அமைப்பின் தலைவர் திருமதி எஸ் பத்மினி அவர்கள் தலைமையுரையாற்றினார்.முன்னதாக…

மதுரையில் பள்ளி மாணவர்கள் உலக சாதனை!!

மதுரையில் உள்ள தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவர்கள், தங்களின் அபார ஒருநிலைப்படுத்தும் திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் நான்கு உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளனர். கிங்டம் வேர்ல்ட் ரெக்கார்ட் (Kingdom World Record) அமைப்பின் நேரடி கண்காணிப்பில்…