• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

புத்தேரி ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டு பொதுமக்கள் போராட்டம்..,

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2, வார்டு எண் 21க்கு உட்பட்ட புத்தேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தனியார் கல்வி நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். இப்பகுதியில் உள்ள…

அஇஅதிமுகழக தலைமையகத்தில் உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதிவேண்டி அஞ்சலி..,

தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம்…மேல்நிலை கல்வி பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையிலும் வன்கொடுமை பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதி வேண்டியும் தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற பேரவை…

அதேகொம் பின்னகம் தேசிய பெண்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய மகளிர் தின விழா..,

பெண்கள் கல்வி சமூக அறக்கட்டளை தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் அதேகொம் பின்னகம் புதுச்சேரி இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தின விழா காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. இவ் அமைப்பின் தலைவர் திருமதி எஸ் பத்மினி அவர்கள் தலைமையுரையாற்றினார்.முன்னதாக…

மதுரையில் பள்ளி மாணவர்கள் உலக சாதனை!!

மதுரையில் உள்ள தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவர்கள், தங்களின் அபார ஒருநிலைப்படுத்தும் திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் நான்கு உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளனர். கிங்டம் வேர்ல்ட் ரெக்கார்ட் (Kingdom World Record) அமைப்பின் நேரடி கண்காணிப்பில்…

கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி ஐம்பெரும் விழா..,

புதுக்கோட்டையில் இயங்கி வரும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி (தன்னாட்சி)யில் ஐம்பெரும் விழாவான முத்தமிழ் விழா, விளையாட்டு விழா, மகளிர் தின விழா, கல்லூரி ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா 10.3.2026 முதல் 14.3.2026 வரை நடைபெற்று வருகிறது.…

எல்&டி நிதிநிறுவனம் இணைந்து உலக மகளிர் தின கொண்டாட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரில் தனியார் திருமண மண்டபத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அக்சஸ் லைவிலி குட்ஸ் அறக்கட்டளை மற்றும் எல்&டி நிதிநிறுவனம் இணைந்து மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு மகளிர் திட்ட திட்ட…

கூலி தொழிலாளி கொலை வழக்கில் 5 பேர் கைது!!

ராஜபாளையம் அருகே மது போதையில் கூலித் தொழிலாளியை அடித்து கொலை செய்த 5 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் மாரியப்பன்(33). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.…

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ சார்பில் மரம் நடும் விழா!

ஈஷா காவேரிக் கூக்குரல் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் தொண்டாமுத்தூர் இணைந்து “பசுமைத் தொண்டாமுத்தூர்” இயக்கத்தின் மூலமாக 2025-ஆம் ஆண்டில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் இலக்கின் நிறைவு விழா இன்று (13.03.2026) கொண்டாடப்பட்டது. தொண்டாமுத்தூர் பகுதியில் 33 சதவீத…

தி.மு.க ஆட்சியை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை, வேலுமணி!!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்தனர். கூட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி…

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 28 வயது இளம் பெண்!!

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் தீவிரன் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கோவை, கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு* கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த…