






கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அழகிய பாண்டிபுரம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் இன்று தொகுதி வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்ட மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார். முதலாவதாக சென்ற இடமான மலைவாழ் மக்கள் வசிக்கும் குறிஞ்சி நகர் பகுதியில் மக்களின் கோரிக்கைகள் குறித்த…
உசிலம்பட்டியில் பணி மேம்பாட்டு ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி மூட்டா சங்க பேராசிரியர்கள் இரவு முழுவதும் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் அரசு கல்லூரிகளில் உள்ள பேராசிரியர்களுக்கு வழங்குவதை போன்று அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும்…
அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி உறுதி செய்யப்பட்டதால் சிவகாசி அருகே உள்ள வெம்பக் கோட்டையில் வெம்பக்கோட்டை அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பல்க் முனியசாமி தலைமையில் முன்னாள் யூனியன் துணைத் தலைவர் முத்துராஜ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக…
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மீது சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது வழக்கம். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தை மாதத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன்…
புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்டத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பெனட் அந்தோணி ராஜ் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு மாவட்ட தலைவராக DD. பெனட் அந்தோணி ராஜ் அவர்கள் புதுக்கோட்டை…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சிவநாதபுரத்தில் 50 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன., மேலும் சுமார் 200 க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது.,இந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கிராமத்தின் அருகிலேயே தனியாருக்கு சொந்தமான…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அரசு உரிமம் பெற்ற ஒப்பந்தார்கள் புறக்கணிக்கப்படுவதாக காரைக்கால் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசு உரிமம் பெற்ற ஒப்பந்தார்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காரைக்கால் மாவட்ட உள்ளூர் அரசு உரிமம்…
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள மட்டையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். பட்டியல் இனத்தை சேர்ந்த இவர் அப்பகுதியில் அரசு வழங்கிய நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இவரைப் போலவே அடுத்தடுத்து அரசு வழங்கிய நிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மற்றவர்களும்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பைபாஸ் முருகன் காலனி, பேச்சியம்மன் கோவில் தெருவை சார்ந்த… கூலித்தொழிலாளியான… மரியதாஸ் – பாத்திமா மேரி அவர்களின் புதல்வன்… ஜேசுதாஸ் சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைபெற்று வரும்…