• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

21 ஜோடிகளுக்கு நடத்தி வைக்கப்பட்ட இலவச திருமணங்கள் ..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள தூங்கா ரெட்டிபட்டி கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 21 ஜோடிகளுக்கு இலவச சமூக மத நல்லிணக்கத்துடன் கூடிய திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது. திருமண வயதை எட்டியும் திருமணம் செய்து வைக்க முடியாத வறுமைக்…

மீனவ பெண்கள் 50 பேருக்கு நிழற்குடை..,

கன்னியாகுமரிக்கு அடுத்துள்ள ஆரோக்கியபுரம் மீனவ பெண்கள் 50 பேருக்கு நிழற்குடை கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வழங்கினார். ஆரோக்கியபுரம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த கடற்கரை மற்றும் தெருக்களில் மீன் விற்பனை செய்யும் பெண்கள் வெயில், மழை காலத்தில் மீன்கள் கெட்டுப்போகாமல்…

பகவதி அம்மன் கோயில் கோபுரம் அனுமதி..,

கன்னியாகுமரி, திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியின் கீழும், பாண்டிய மன்னரின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பகுதி. கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் கொண்டுள்ள பகவதியம்மன் கோயில் ஒரு சிறிய கோபுரத்தை கொண்டுள்ளது. இந்த பகுதியின், ஆட்சி, அதிகாரம் பெற்றிருந்த மன்னர்கள். இந்தியாவின் தென் கோடியில்…

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் உறுப்பினர்கள் சேர்க்கை.,

தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம்! என்ற இயக்கத்தை முதல்வர் முக.ஸ்டாலின் இன்று தொடங்கியுள்ளார். அதனை தொடர்ந்து தமிழ்நாடு மீன்…

பள்ளிவாசல்கள் சார்பாக மீலாது விழா கொண்டாட்டம்..,

சென்னை – எழும்பூர் ஹஜ்ரத் மோத்தி பாபா தர்காவில் தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேசன் சார்பாக மீலாது விழா கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே மவுளுத் ஷரீஃப் ஓதப்பட்டு உலக மக்கள் அமைதிக்காக துவா செய்யப்பட்டது. பகல் புனித பாத்தியா ஹஜ்ரத்…

மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்..,

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டையில் தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநிலச் செயலாளர் திருமாறன் ஜி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தினை நடத்தினார்கள். மார்க்கையன் கோட்டையில் இருந்து சங்கராபுரம் வரை…

காட்டு மாடு,காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பரிதவிப்பு..,

தேனி மாவட்டம் போடி அருகே தேனி வனச்சரகத்திற்கு உட்பட்ட உலக்குருட்டி வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் மேய்ச்சலுக்காக அங்குளம் வனப்பகுதியை ஒட்டியுள்ள மாந்தோப்பில் நேற்று இரவில் மேய்ச்சலுக்காக நுழைந்த காட்டு மாடு அதிகாலையில் வனப்பகுதியை நோக்கி செல்லும் போது முள்வேலியை கடக்க…

காவல் நிலையத்தை திறந்து வைத்த காவல் ஆணையர்..,

மதுரை மாநகர் பழங்காநத்தம் பகுதியில் உள்ள C2 சுப்ரமண்யபுரம் காவல் நிலையம் 2001ம் ஆண்டு கட்டப்பட்டது. காவல் நிலையம் கட்டி 24 ஆண்டுகள் ஆன நிலையில் புரைமைக்க முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகம் மூலம் ௹40…

பிராண்ட் வாட்ச் விற்பனை மையம் துவக்கம்..,

பிரபல சுவிஸ் வாட்ச் தயாரிப்பு நிறுவனத்தின் ப்ரீட்லிங் பிராண்ட் வாட்ச் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் தனது புதிய கிளையை துவக்கியுள்ளது. இந்தியாவில் ஆறாவது கிளையாக துவங்கப்பட்டுள்ள இந்த கிளை, தனித்துவமான அனுபவத்தை வாடிக் கையாளர்களுக்கு அளிக்கும் வகையில், 1000 சதுர அடி…

அறநிலையதுறை நிர்வாகம் மீது குற்றசாட்டு..,

தங்களுக்கு ஏலப்பணத்தை திருப்பி தர வேண்டும் என்றும் இல்லையெனில் முறைகேடாக கடைகளை நடத்துவோரை அப்புறப்படுத்தி தர வேண்டும் என்றும் இதற்கு நடவடிக்கை எடுக்காத அறநிலையத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் தேனி மாவட்டம்…