






ஈஷா ஹோம் ஸ்கூல் வளாகத்தில் சத்குரு முன்னிலையில் இன்று (26/01/2026) நடைபெற்ற குடியரசு தின விழாவில், பெங்களூர் தெற்கு தொகுதியின் மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா தேசியக் கொடியை ஏற்றினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கர்நாடக சங்கீத இசைக்கலைஞர் சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்,…
தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவர் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழக தேசிய பொதுச்செயலாளர் டாக்டர்செ பால்பர்ணபாஸ் அவர்களின் ஆணைகிணங்க நாட்டின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட கிளையின் சார்பாக…
நாட்டின் 77 வது குடியரசு முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாட்டின் 77 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தேர்தல் தேதி அறிவித்தவுடன் திமுக அதிமுக கூட்டணி காட்சிகளை தவிர மற்ற கட்சிகள் கரைந்து காணாமல் போய்விடும்- தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெறுவோம் என தவெக தலைவர் விஜய் கூறிய கருத்திற்கு சிவகாசியில் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பதில்*…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நக்கனேரி கிராமத்தில் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் காந்தி ஜெயந்திக்கு 2024 ஆம் ஆண்டு அடிக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை வைத்து கூட்டம் நடைபெற்றது. இந்த…
இந்திய திருநாட்டின் 77 வது குடியரசு தினத்தையொட்டி* கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டுர்ணிமடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 26-01.2016 கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தேசிய கொடியினை ஏற்றி, வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் பேரியக்க…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் சமத்துவம் பழகு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் நடிகருமான கருணாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் பொதுக் கூட்டத்தில் கலந்து…
மதுரை பழங்காநத்தம் பகுதியில் சேர்ந்த காளமேகம் என்பவர் சமூக ஆர்வலராக உள்ளார் இவருக்கு (+919893335417) குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தது அவர் பேசியதானது, ஹலோ வணக்கம் சென்னை ஹெட் குவாட்டர் சென்னை போலீஸில் இருந்து எஸ்ஐ அருண்குமார் இந்த…
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் டாக்டர் எம் மருதுபாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்துபள்ளி மாணவர்களுக்கிடையே பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி…