



தி.மு.க வென்றால் உதயநிதி முதல்வர் – இது தமிழக வளர்ச்சிக்கு ஆபத்து”..,
மாணிக்கம் தாகூரை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்த விஜய பிரபாகரன்..,
நக்சல் அமைப்புகளை மத்திய அரசு தடை செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி புகார் அறிக்கை!
வடமதுரை அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி..,
திண்டுக்கல் திமுக வேட்பாளர் தேநீர் கடையில் வாக்கு சேகரிப்பு..,
சட்டமன்ற பொதுத்தேர்தல் பிரச்சாரம், திருமண மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெற புதிய செயலி சுவிதா 2.0 செயலி உருவாக்கப்பட்டது. தேர்தல் களம் கடந்த காலங்களில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் பிரச்சார வாகனங்கள் பயன்படுத்துதல்,…
சோழவந்தான் இதனை சுற்றியுள்ள பகுதியில் நேற்று இரவு ஆலம் கட்டி மழை பலத்த காற்றுடன் பெய்தது. இதனால் சோழவந்தான் அதனை சுற்றியுள்ள பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் கம்பம் சேதம் மின்தடை ஏற்பட்டது. வணிக கட்டடத்தில் உள்ள போர்டுகள் காற்றில்…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனக்கன்குளம் நான்கு வழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திருமங்கலம் அருகில் உள்ள சின்னஉலகானி யை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் காரை சோதனை செய்ததில் 1,30,500/- ரூபாய் பணம் இருந்தது. உரிய…
காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது குடும்பத்தினருடன் காரைக்காலில் இருந்து காமராஜர் சாலை வழியாக கோட்டுச்சேரி சென்று கொண்டிருந்தபோது காமராஜர் சாலை ரயில்வே கேட்டிற்கு முன்னதாக உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் கேஸ் குடோன் இடையே காரில் இருந்து…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கீழத்தாயில்பட்டியில் திருமகள் நாயகனாக ஸ்ரீமத் நாராயணன் உலகில் வசிப்பவர்களையும் தர்மத்தையும் காப்பாற்றுவதற்காக வேண்டி தானே எடுத்த அவதாரங்களில் தவமுனிவர்கள் ரிசிகள் முதல் ஏழைகள் வரை பக்தர்களுக்கு அருள் பாலித்த பெருமாள் 500 ஆண்டுகளுக்கு முன்பு…
குஜிலியபாறையில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி தொழில் அதிபர் கொண்டுவரப்பட்ட ரூ லட்சம் ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாசில்தார் நந்தகோபால் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர்…
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக கூறி, திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணியினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை கே.கே.நகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து…
அரியலூர் அண்ணா சிலை அருகே ,தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள், அதிமுக தலைமையில் ஆளும் திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாட்டைகண்டித்து கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர்,முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்…
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.டி இராஜேந்திர பாலாஜி தலைமையில் தேசிய ஜனநாயக…
சென்னை அடுத்த தாம்பரத்தில், செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிலைமை மற்றும் நிர்வாக செயல்பாடுகளை கண்டித்து பெரிய அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரம் சண்முகம் சாலையில் நடைபெற்ற இந்த…