• Thu. Apr 25th, 2024

Trending

வண்டியூர் தெப்பக்குளத்திற்கு நீர் வரும் பாதையை ஆய்வு செய்த எம்.எல்.ஏ..!

மதுரை மாவட்டத்தில் உள்ள வண்டியூர் தெப்பக்குளத்திற்கு நீர் வரும் பாதையை பூமிநாதன் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார். மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 49 வது வார்டு வைகை தென்கரை ஓரம் உள்ள வாய்க்கால்களை சுத்தம் செய்து தெப்பக் குளத்திற்கு தண்ணீர் செல்லும்…

அமைச்சர் உதயநிதியின் சனாதன விவகாரம் – உயர்நீதிமன்றம் அதிருப்தி..!

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.திராவிடக் கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு…

மாநில கவர்னர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரி அல்ல – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி..!

மேலும் சட்டமன்றத்தை கூட்ட அனுமதி மறுத்த விவகாரத்தில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், ஒருமுறை ஒத்திவைக்கப்பட்ட சட்ட சபையை மீண்டும் கூட்ட மாநில அரசுக்கு அதிகாரம் தர முடியாது என கூறினார். கவர்னர் அறிவிக்காமல், சபையை கூட்டியது அரசியலமைப்பு திட்டத்திற்கு எதிரானது.…

சென்னையில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூபாய் ஒரு கோடி பணம் பறிமுதல்..!

சென்னை ஆற்காடு சாலையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கே.கே.நகர் ஆற்காடு சாலையில் கார் ஒன்று வேகமாக வந்தது. இதைக்கண்ட காவல்துறையினர் அதை மடக்கி ஆய்வு செய்தனர்.…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 293: மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடி,பலிக் கள் ஆர் கைப் பார் முது குயவன்இடு பலி நுவலும் அகன்தலை மன்றத்து,விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்ப்பூங் கண் ஆயம் காண்தொறும், எம்போல், பெரு விதுப்புறுகமாதோ – எம்…

பொது அறிவு வினா விடைகள்

1. டெல்லி சுல்தானகத்தின் முதல் ஆட்சியாளர் யார், ஒழுங்குபடுத்தப்பட்ட நாணயத்தை வெளியிட்டு டெல்லியை தனது பேரரசின் தலைநகராக அறிவித்தார்? இல்டுமிஷ் 2. ‘அல் ஹிலால்’ இதழைத் தொடங்கிய சுதந்திரப் போராட்ட வீரர் யார்? அபுல் கலாம் ஆசாத் 3. முகமது கஜினி இந்தியாவை எத்தனை…

குறள் 572

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்உண்மை நிலக்குப் பொறை பொருள் (மு.வ): கண்ணோட்டத்தினால்‌ உலகியல்‌ நடைபெறுகின்றது; கண்ணோட்டம்‌ இல்லாதவர்‌ உயிரோடு இருந்தால்‌ நிலத்திற்குச்‌ சுமையே தவிர, வேறு பயனில்லை.

மதுரையில் ஆட்டோ நிறுத்தி ஆள் ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்சனை.., ஆட்டோ ஓட்டுநர் கல்லால் அடித்து கொலை…

மதுரை நேதாஜிசாலை பகுதியில் ஆட்டோவை நிறுத்தி ஆள் ஏற்றிச் செல்வதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர்கள் இண்டு பேருக்கிடையே தகராறு ஏற்பட்டது.அதனை தொடர்ந்து நேற்று இரவு ஆட்டோ ஓட்டுனர்களான நாகராஜ் மற்றும் அவரது நண்பர் சூரிய பிரகாஷ் ஆகியோர் ஆட்டோ ஓட்டுனர்…

மதுரை இரயில்வே விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு வழங்க கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் கையெழுத்து இயக்கம்…

மதுரை இரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான அரசரடி விளையாட்டு மைதானம் மற்றும் ரயில்வே காலனி பகுதியை தனியாருக்கு தாரைவார்க்க நினைக்கும் ஒன்றிய அரசின் செயலை கைவிடக்கோரி மதுரை இரயில்வே நில பாதுகாப்பு இயக்கம் சார்பில், அரசரடி ரயில்வே மைதானம் முன்பு மாபெரும் கையெழுத்து…

ராஜ்ஜிய சபா உறுப்பினர் தர்மர் ஒரு கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பு…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் விரகனூரில் உள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியில் சாலை வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளானர். இது குறித்து டீச்சர்ஸ் காலனி பொதுமக்களின் கோரிக்கையை ஒன்றிய கவுன்சிலர் பார்த்திபராஜனிடம் சாலை அமைக்க கூறினார்கள் .…