• Sat. May 4th, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு, மானியத்துடன் வங்கிக் கடன்.., ஆட்சியர் அறிவிப்பு…

மதுரை மாவட்டம், மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் மானியத்துடன் கூடியசுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன் வழங்குவதற்கான “வங்கிக்கடன் மேளா”-வில்கலந்து கொண்டு பயனடையலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தகவல் தெரிவித்தார்.தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ற்றுத்திறனாளிகளுக்கான சுயவேலைவாய்ப்பு வங்கிக்கூடன் வழங்கும் திட்டத்தின் கீழ் கடன்…

எந்த கட்சியினரும் கட்சிமாறி அதிமுகவிற்கு வரலாம்.., தளவாய் சுந்தரம் அழைப்பு…

நாகர்கோவிலில் நட்சத்திர விடுதியில் கடந்த (நவம்பர்_13)ம் நாள்.குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., விற்கு உட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளின் பூத் வாரியாக பூத் கமிட்டியினை விரைவாக அமைத்து, அது தொடர்பான விவரங்கள் அடங்கிய புத்தகத்தை தலைமைக்கு…

பைக்கில் வீலிங் செய்து பட்டாசு வெடித்தவர் கைது..!

நாட்டையே உலுக்கிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் தேதி மாற்றம்..!

தமிழகத்தில் நவம்பர்18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த வாக்காளர் சிறப்பு முகாம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வருகிற 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என…

சென்னையில் மழை குறித்து புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு..!

சென்னையில் மழை குறித்து புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, தரமணி, வேளச்சேரி, ராயப்பேட்டை, மந்தைவெளி,…

நவ.17ல் திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா தொடக்கம்..!

நினைத்தாலே முக்தி அளிக்கும் தலமான திருவண்ணாமலையில், நவம்பர் 17ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது.அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் 17 நாட்கள் தொடர்ச்சியாக கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டும் காவல்தெய்வமான துர்க்கை அம்மன்…

விருதுநகரில் பேக்கரி உரிமையாளரை வெட்டி சாய்த்த போதை கும்பல்..!

விருதுநகரில் மனைவி கண் முன்னாலேயே, பேக்கரி உரிமையாளரை போதை கும்பல் வெட்டி சாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வசித்து வருபவர் சிவக்குமார். இவர் பழைய பேருந்து நிலையம் எதிரே பேக்கரி கடை நடத்தி வருகிறார். தற்போது தனது குடும்பத்துடன்…

திருச்செந்தூரில் தரிசனக் கட்டணம் உயர்வு.., பக்தர்கள் அதிர்ச்சி..!

கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தரிசனக் கட்டணம் உயர்ந்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.திருச்செந்தூர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில்…

ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டீனை மூட மருத்துவ முதல்வர் உத்தரவு..!

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தனியார் நடத்தி வந்த கேண்டீனில் எலி சென்று, அங்குள்ள வடை, பஜ்ஜி போன்ற தின்பண்டங்கள் மேல் அமர்ந்து, அந்த தின்பண்டங்களை சாப்பிடக்கூடிய வீடியோ ஒன்று வெளியானது.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், எலி உலா…