• Sat. May 4th, 2024

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பாஜக அரசு சிதைக்கின்றதா? எம்பி விஜய் வசந்த் கண்டன கோஷம்…

கிராமப்புற ஏழை தாய்மார்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை சிதைக்கின்ற வகையிலே செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற மத்திய பாசிச பாஜக அரசு கண்டிக்கின்ற வகையிலே அன்னை சோனியா காந்தி,…

ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணம் ரயில்வே திட்டம் பட்ஜெட்டில்  அறிவிக்கப்படும்.., பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி..!

அரியலூர் மாவட்டம் முன்னேற்றம் அடைய ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணம் ரயில்வே திட்டம் பட்ஜெட்டில்  அறிவிக்கப்படும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி அளித்த சம்பவம் மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆர்ப்படுத்தி உள்ளது. ஜெயங்கொண்டத்தில்  பாஜக சார்பில் என் மண் என் மக்கள்…

கன்னியாகுமரி_சேலம் மாநில உரிமைகளை மீட்க, இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சார பயணம்…

சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரியில் இருந்து, சென்னை வழியாக அடுத்த மாதம் (டிசம்பர்-17)ல் நடைபெறும் 2_வது இளைஞர் அணி சேலம் மாநாட்டின் விழிப்புணர்வு பிரச்சார இருசக்கர வாகனத்தை(பைக்கை) தமிழக அரசின் விளையாட்டு துறை அமைச்சரும், திமுகவின் இளைஞர் அணி மாநில செயலாளருமான…

மக்காச்சோள பயிர்களில் அமெரிக்கன் படைப்புளு தாக்குதல்.., நூற்றுக்கணக்கான ஏக்கர் பாதிப்பு…

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட சேடபட்டி, பேரையூர் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் மானாவாரி விவசாயமாக விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இந்த மக்காச்சோள பயிர்களை அமெரிக்கன் படைப்புளு தாக்கி வரும் சூழலில் நூற்றுக்கணக்கான ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்துள்ளன.…

விவசாயிகள் கருப்புக்கொடி கட்டி போராட்டம்..!

தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டிய 104 ஏரிகள்..!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 104 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து…

சபரிமலைக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

உதவி எண்கள்: மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெறுவதற்கு 9445014452, 9445014424, 9445014463 மற்றும் 9445014416 ஆகிய செல்போன் எண்களும் உதவி எண்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் வசதிகள் மட்டுமின்றி பக்தர்களின் வசதிக்காக வாடகை அடிப்படையிலும் பேருந்துகள் விடப்படும்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 300: சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென, அதன் எதிர்மடத் தகை ஆயம் கைதொழுதாஅங்கு,உறு கால் ஒற்ற ஒல்கி, ஆம்பல்தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்சிறு வளை விலை எனப் பெருந் தேர் பண்ணி, எம்முன் கடை நிறீஇச் சென்றிசினோனே!நீயும்,…

பொது அறிவு வினா விடைகள்

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு நாள் ஒரு புழு ஒன்று புல்வெளியில் தன் குட்டிப் புழுவுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அதை மரக்கிளையில் அமர்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது. அதைக் கொத்தித் தின்ன விரும்பியது. அதை பார்த்த புழு அசையாமல் இருந்தது… புழுவின் இந்த செய்கை…