






பர்மா காலனி பேருந்து நிறுத்தத்தில் கார் பள்ளி பேருந்து மோதி விபத்து..,
ஊனத்தடுப்பு மற்றும் மருத்துவ மறுவாழ்வு முகாம்..,
வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா துவக்கி வைத்த விஜய்வசந்த்..,
காங்கிரஸ் கட்சியின் மாநகர நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள்..,
சமீபத்திய நிதி வழங்கல் குறித்து கடுமையாக விமர்சித்த கிருஷ்ணசாமி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் தாலுகா அலுவலகம் உள்ளது. இங்கு பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கேமராக்களை பராமரிக்கப்படாததால் சில கேமராக்கள் சேதம் அடைந்துள்ளன. சேதமடைந்து பல மாதங்கள் ஆகியும் பழுது பார்க்கப்படாமல் உள்ளது. இதனால் ஏதாவது…
திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிஎன். எஸ். எஸ். மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திண்டுக்கல் ராஜக்காபட்டியில், பள்ளி தாளாளர் அருட் தந்தை சேசுஆரோக்கியம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். பள்ளி நிர்வாக அதிகாரி…
புதுச்சேரி கல்வித்துறையால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட 290 கௌரவ ஆசிரியர்கள் புதுச்சேரி மாநிலம் முழுவதும் கல்வித்துறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்த கௌரவ ஆசிரியர்களின் பணிக்கால ஒப்பந்தம் இந்த கல்வி ஆண்டு நிறைவடைவதாக அவர்களை பணி நீட்டிப்பு…
காரைக்கால் மாவட்டத்தில் நண்டலார் முதல் வாஞ்சூர் வரை உள்ள பிரதான சாலை மற்றும் நகர்புற சாலைகளை சீரமைக்காத புதுச்சேரி அரசை கண்டித்து காரைக்கால் மக்கள் போராட்ட குழு சார்பில் சாலைக்கு மலர் வளையம் வைத்து நூதன போராட்டம் நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்யாணிபட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன் தடுப்புகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்து அடைத்தாக கூறப்படுகிறது., நத்தம் புறம்போக்கு பகுதியான இந்த பாதை…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை திடல் பகுதியில் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டுமான பணிகளை ஒபிஎஸ் ஆதரவாளரும், உசிலம்பட்டி எம்எல்ஏ வுமான அய்யப்பன் ஆய்வு மேற்கொண்டார்., தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ அய்யப்பன்., உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்ட…
சென்னை அடுத்த தாம்பரம்”, மாநகராட்சிக்குட்பட்ட திருநீர்மலை பெரிய ஏரி”,” பகுதியில் இருந்து மண்ணைத் திருடி, அருகிலுள்ள புத்துக்கோயில் வளாகம்”, பகுதியில் குவித்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மண் குவிப்பு நடைபெறும் இடம், ரங்கநாதர் பெருமாள் கோயில்”,உடைய…
கோவை கொடிசியா (CODISSIA) வளாகத்தில் இன்று நடைபெற்ற முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 360 (International Textile Summit 360) நிகழ்வில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ஜவுளித் தொழிலை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு பிரம்மாண்ட…
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூரில், அக்ஷயா அறக்கட்டளையின் வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக லதா சேதுபதி”,”பூச்சி முருகன்”, ஆகிய கலைமாமணிகள் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்து, நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.…
மதுரை மாவட்டம் சோழவந்தானில் போக்குவரத்து நெருக்கடியால் இரு தரப்பு ஓட்டுநர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதும் எதிரெதிர் வரும் வாகனங்கள் வழி விடாமல் நின்று கொண்டு இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகும். தொடர்ந்து…