• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயரெங்கபுரம் ஊராட்சியை சேர்ந்த மேல கோதை நாச்சியார்புரம் கிராமத்தில் 22 பயனாளிகளுக்கு ரூபாய் 14 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி வீடுகள் கட்ட ஆணைகளை கலெக்டர் சுகபுத்ரா…

காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் 27-வது பேரவைக் கூட்டம்..,

காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸின் 27-வது பேரவைக் கூட்டம் காரைக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் புதுச்சேரி அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எம்.எச். நாஜிம், டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்,…

தாம்பரம் மெப்ஸ் வளாகத்தில் காவலாளி மர்ம மரணம்..!

தாம்பரம் மெப்ஸ் தொழிற்பேட்டை வளாகத்தில் பணியாற்றி வந்த காவலாளி ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் கடப்பேரி நேரு நகரைச் சேர்ந்த 65 வயதான முனியன், தாம்பரம் மெப்ஸ் வளாகத்தில்…

“நஷா முக்த் யுவா விக்சித் பாரத்” என்ற தேசிய இலக்கை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்..,

இளைஞர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், “நஷா முக்த் யுவா விக்சித் பாரத்” மாவட்ட அளவிலான போட்டிகள் வருகிற ஜூலை 28-ஆம் தேதி காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி அரங்கத்தில் நடைபெற உள்ளதாக, மை பாரத் மையம்,…

சாத்தூரில் RUN FOR வைப்பாறு என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி..,

சாத்தூரின் அடையாளமாக உள்ளது வைப்பாறு நதி ஆகும். இந்த நிலையில் வைப்பாறு நதி கடந்த சில ஆண்டுகளாக சீமை கருவேல மரங்கள் அடர்ந்து மிகவும் மாசடைந்து காணப்பட்டது. இந்த நிலையில் மாசடைந்து காணப்படும் வைப்பாறு நதியை மீட்டெடுக்கும் முயற்சியாக சாத்தூரில் RUN…

வக்கம்பட்டி வெடி விபத்து – சிகிச்சை பலனின்றி வாலிபர் உயிரிழப்பு…

திண்டுக்கல் அருகே வக்கம்பட்டி புனித அந்தோனியார் – மதலமேரி கோயில் திருவிழா மின் தேர் பவனி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது அப்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதில் எதிர்பாராத விதமாக வெடித்த பட்டாசிலிருந்து பறந்த தீப்பொறி, பட்டாசுகள் குவியலாக வைக்கப்பட்டிருந்த இடத்தில்…

கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கிய த.வெ‌.க அரசு..,

நவீன அரசியல் களத்தில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் பெரும்பாலும் கவர்ச்சிகரமான, வசீகரமான புனை கதைகளில் மீது அரசியல் கட்டமைக்கப்படுவதை நாம் பார்த்து வருகிறோம். களத்துக்கு வரும் புதிய அரசியல் கட்சிகள் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழலை மாற்றி அமைப்போம் என்றும்,…

மாணவர்களுக்கு நினைவுப் பரிசு ஊக்கத்தொகை வழங்கிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேச்சு..,

மதுரை பாண்டியன் நகர் ஸ்ரீமான் எஸ் ஆர் வி மக்கள் நல மன்றம் சார்பில் திருநகர் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நினைவு பரிசு மற்றும்…

கோனியம்மன் கோவில் உண்டியல் திருட்டு விவகாரம்- பூசாரி உள்பட 4 பேர் கைது..

கோவை மாநகரின் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற அருள்மிகு கோனியம்மன் திருக்கோவிலில் உண்டியல் திருட்டு தொடர்பாக எழுந்த முறைகேடு புகார் விவகாரத்தில், பூசாரி உள்பட நான்கு பேரை உக்கடம் போலீசார் கைது செய்துள்ளனர். கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணம் மற்றும் நிர்வாக…

கோவையில் மேம்பட்ட நுரையீரல் சிகிச்சை முறைகள் குறித்த மருத்துவ கருத்தரங்கம் துவக்கம்..,

கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் CAPI 2026 (Conclave of Advanced Pulmonary Interventions) எனும் மேம்பட்ட நுரையீரல் சிகிச்சை கருத்தரங்கம் நடைபெற்றது… இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழா, மேம்பட்ட நுரையீரல் சிகிச்சை…