• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தடுப்பூசி போடுபவர்களுக்கு குழுக்கல் முறையில்.., அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு தங்கநாணயம் பரிசு..!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்தின் அறிவிப்பின்படி இன்று முகாம்களில் தடுப்பூசி போடுபவர்கள் குழுக்கள் முறையில் 22 அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.…

காரைக்குடியில் உணவகத்தை சூறையாடிய கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது..!

காரைக்குடியில் உள்ள ஓர் உணவகத்திற்கு சாப்பிட வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததுடன், உணவகத்தையும் கல்லூரி மாணவர்கள் சூறையாடியிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து, ரயில்வே நிலையம் செல்லும் நூறடி சாலையில் தனியார் உணவகத்தில்…

எல்லோரும் நம் பிள்ளைகள்தான்’ – விரைவில் வருகிறேன், எல்லோரையும் சந்திக்கிறேன் – சசிகலா உருக்கம்..!

அ.இ.அ.தி.மு,க.வின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலாவும் சிறைவாசம் சென்றதன் காரணமாக கட்சி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வத்தின் தலைமையில் செயல்பட்டு வந்தது. இவர்களது தலைமையில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் மற்றும் ஊராட்சி மன்ற தேர்தலை சந்தித்த…

17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் தொடக்கம்..!

உலகில் முதன் முதலில் அகழாய்வு நடத்தப்பட்ட இடம் ஆதிச்சநல்லூர் ஆகும். 1876 ஆம் ஆண்டு முதன்முதலில் அகழாய்வு நடைபெற்றது. 1903-04ஆம் ஆண்டுகளில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கடந்த 2004 – 05ம் ஆண்டு சத்தியமூர்த்தி குழுவினர் இந்த அகழாய்வை மேற்கொண்டனர்.…

லக்கிம்பூரில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கைது!..

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூரில் நிகழ்ந்த படுகொலை சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். லக்னோவில் காவல்துறையினரின் விசாரணைக்கு ஆஜரான அவர் கைது செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்கிம்பூரில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது,…

என்னது ஒரு குழும்பு 140 ரூபாயா?

மதுரை தல்லாகுளத்தில் சந்திரன் மெஸ் என்ற உயர் தர அசைவ உணவகம் உள்ளது. மதுரையிலுள்ள தல்லாகுளத்தில் சந்திரன் மெஸ்ஸிர்க்கு இருவர் சாப்பிட சென்றுள்ளார்கள். ஒரு சாப்பாட்டின் விலை 90 ரூபாய் என்று இருந்தது. உட்கார்ந்தவர்கள் இலையை விரித்தவுடன் சாதத்தை வைத்து, இரண்டு…

இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறபோவதாக அறிவிப்பு வெளியானது… தற்போது இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார் ராகுல் காந்தி. இந்த கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறுமென தெரிகிறது…மேலும் அடுத்த…

அமெரிக்காவில் மீண்டும் மஹாத்மா காந்தியின் சிலை திறப்பு!

அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மிசுசிப்பி மாகாணத்தில் கிளார்க்ஸ்டேல் என்ற நகரம் உள்ளது. இங்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி வுல்லாகன்டி என்பவர், ‘பீப்பிள் ஷோர்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடி, வேலை…

ஜப்பான் பிரதமருக்கு வாழ்த்து கூறிய மோடி..

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி வாயிலாக ஜப்பான் நாட்டின் புதிய பிரதமர் புமியோ கிஷிடாவிடம் பேசினார். கிழக்காசிய நாடான ஜப்பான் பிரதமராக புமியோ கிஷிடா சமீபத்தில் பதவியேற்றார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவரிடம் தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து, ‘டுவிட்டர்’…

சமையல் குறிப்புகள்

முருங்கைப்பூ, முருங்கைக்கீரை நிழலில் காயவைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக்கொண்டு எந்த குழம்பு வைத்தாலும் 1டீஸ்பூன் தூவி விடவும் இதனால் உடம்புக்கு இரும்புச்சத்தும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும்