• Fri. Oct 24th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

மதுரையில் கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பா பேட்டி!

கர்நாடகா மாநில முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சருமான ஈஸ்வரப்பா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார், பின்னர் ஈஸ்வரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில் “கர்நாடகாவுக்கும் – தமிழ்நாட்டுக்கும் இடையே எந்தவொரு பிரச்சினையும் இல்லை, கர்நாடக மக்களும் – தமிழக…

ஊழல் வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்;கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!

ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி நடத்துவதாகக்கூறி இந்திரகுமாரியின் கணவர் பாபு அரசிடம் இருந்து ரூ.15.45 லட்சம் முறைகேடாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில்…

கைது, வாக்குவாதம், பேச்சு வார்த்தை என நள்ளிரவு வரை நீடித்த செவிலியர் போராட்டம்

திமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பெற்ற காலகட்டத்தில், கொரோனா இரண்டாம் அலை பரவல் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது, கொரோனா தடுப்புப் பணிக்காக 2,000 மருத்துவர்கள், 6,000 செவிலியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதுபோலவே…

சிறார்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய..சீரம் நிறுவனத்துக்கு அனுமதி அளித்த மத்திய அரசு..!

சீரம் நிறுவனத்துக்கு 7 முதல் 11 வயதுள்ள சிறுவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பரவல் சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. விரைவில் மூன்றாம் அலை தாக்குதல் ஏற்படலாம் என மருத்துவ…

தினம் ஒரு திருக்குறள்..,

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின். பொருள்:தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

களியக்காவிளை சோதனைச் சாவடியில் கனிமவளக் கடத்தல்.. கடத்தலுக்கு துணை போன காவல்துறை..

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லையான களியக்காவிளை போலீசார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை. 15000 ரூபாய் பறிமுதல். சோதனைச் சாவடியில் பணிபுரிந்த போலீசார் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் தமிழக – கேரள எல்லைப் பகுதியான…

இந்தியா-சீன எல்லையில் சீனா அத்துமிறல்

இந்தியா-சீன எல்லையில் தொடர்ந்து அசதரணை நிலை நிலவுகிறது. கடந்த ஆண்டு மே 5-ம் தேதி இந்தியா-சீன படைகள் இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 வீரர்கள்…

முதியோருக்கு உதவ இலவச உதவி எண்

டாடா அறக்கட்டளை அமைப்பின் முயற்சியில், விஜயவாஹினி அறக்கட்டளையுடன் இணைந்து தெலங்கானா அரசு ஒத்துழைப்புடன் ஐதராபாத்தில் உள்ள முதியோர்களுக்கு உதவ கடந்த 2017ஆம் ஆண்டு இந்த முதியோர் உதவி மைய எண் தொடங்கியது.தற்போது, இந்த முதியோர் உதவி எண்ணை நாடு முழுவதும் செயல்படுத்த…

ஊரக உள்ளாட்சித் தேர்தல் 9 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 28 மாவட்டங்களில் உள்ளாட்சி…

சமந்தாவுடன் நடிக்க விரும்பும் பாலிவுட் முன்னணி நடிகர்

தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்போது பிஸியாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் ஈழப்பெண் ராஜியாக நடித்த ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் அவர் நடிப்பில் விரைவில் ‘காத்துவாக்குல…