



வெள்ளியங்கிரி மலை ஏறிய கல்லூரி மாணவர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு..,
திமுக வேட்பாளர் கிருத்திகா தேவிக்கு ஆதரவு பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை..,
திண்டுக்கல் எஸ்.ஐ. லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது..,
ஈரான் தாக்குதலில் உயிரிழந்த தமிழக உடல் தமிழகம் கொண்டு வந்து நல்லடக்கம்..,
திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் -சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி..,
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக தவணை கோவிட் தடுப்பூசி முகாமினை நேற்று (ஜன.10) மாவட்ட கலெக்டர் முரளீதரன் துவக்கி வைத்து,…
ஒமைக்ரான் வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், ஒரு ஆயுதம் பூஸ்டர் டோஸ்தான் என கருதப்படுகிறது. இதனால் இந்தியாவில் நேற்றில் இருந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியார் மருத்துவமனையில் பூஸ்டர்…
மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக ஒரு போட்டியில் பங்கேற்கும் காளையோ மாடுபிடி வீரரோ மற்ற போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று தமிழக அமைச்சர் மூர்த்தி பேட்டி மதுரை மாவட்டத்தில் பொங்கலை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு…
ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.
தேவையானவை:சுண்டைக்காய் வற்றல் – 3 டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 15, தனியா – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 7 அல்லது 8, வெந்தயம் – 3 டீஸ்பூன்,புளி – ஒரு எலுமிச்சை அளவு, கடலைப்பருப்பு – 1…
சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக வி.காமகோடி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதயை சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, தனது இரண்டாண்டு பதவிக்காலம் முடிந்து, ஓரிரு நாட்களில் ஓய்வுபெற உள்ள நிலையில், புதிய இயக்குநராக வி.காமகோடி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஐஐடியின் கணிப்பொறியில் துறை…
• வந்த வழியை மறவாதிருந்தால்எந்தப்பதவியும் பறிபோகாது • எதிரியை வெல்வதைவிடஅவனைபுரிந்துகொள்வதே மேல். • பொறுமை உள்ள மனிதன்நிச்சயம் வெற்றி பெறுவான். • கடமையைச் செய்யுங்கள்புகழ்மாலை உங்கள் காலடியில் கிடக்கும். • அளவிள்ளாத வேதனைகளை தாங்கிக்கொண்டுசாதனை படைக்கிறவன்தான் மேதை. • தவறுசெய்துவிட்டோம் என்று…
மழையின் அளவை கணக்கிட உதவும் கருவி எது?ரெயின் கேஜ் பென்சில் செய்ய உதவும் மரம் எது?கோனிபெரஸ் மனித ரத்தத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் நாடு எது?அயர்லாந்து இந்தியாவில் உப்புச்சுரங்கம் எங்குள்ளது?பஞ்சாப் முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர் எது?அனிச்சம் 16.முதன் முதலில்…
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்இன்சொ லினதே அறம்.பொருள் (மு.வ):முகத்தால் விரும்பி, இனிமையுடன் நோக்கி, உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,58,75,790 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 277 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,84,213 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த…